காதலியுடன் சேர்ந்து செய்யக்கூடாத வேலை.. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எஸ்ஐ!

Tamilnadu oi-Velmurugan P காரைக்கால்: காரைக்கால் போலி நகை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மறறும் புதுச்சேரியில் தங்க முலாம் பூசிய செம்புக்கம்பிகளால் நகைகளை உருவாக்கி, வங்கிக ள் மற்றும் அடகுக்கடைகளில் அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடியில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட் உள்பட 8 … Read more

படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு

India oi-Vigneshkumar விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் நம்பி கல்வி கற்க வந்த பெண்ணிடமே ஆசிரியர் அத்துமீறியுள்ளார். மேலும், பொய்களைச் சொல்லி திருமணமும் செய்துள்ளார். பெற்றோருக்குப் பிறகு அனைவரது வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஒருவரது வாழ்க்கையைச் செதுக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பல இடங்களில் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், சில இடங்களில் மாணவிகளிடம் அத்துமீறுவது போன்ற மோசமான செயல்களில் ஆசிரியர்களே ஈடுபடுகின்றனர். ஆந்திரா அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஆந்திரப் … Read more

கியாஸ் விலை மட்டும் ஏன் கூடுது? காஞ்சியில் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கேள்வி கேட்ட பெண்கள்! பரபரப்பு

Tamilnadu oi-Nantha Kumar R காஞ்சிபுரம்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் ஏன் அதிகரித்து கொண்டே செல்கிறது? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கிராம பெண்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலா சீதாரமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அவர்களிடம் விளக்கவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவர் ஒருநாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு … Read more

நடுவானில் பற்றிய தீ..! பட்டுனு எரிந்த ஏர் பலூன்! பயணிகள் எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம்

International oi-Vigneshkumar மெக்சிகோ: உலகெங்கும் ஹாட் ஏர் பலூன் என்பது இப்போது ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இருப்பினும், உரியப் பாதுகாப்பு இல்லையென்றால் இதில் மோசமான விபத்துகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. வானத்தில் பறக்க வேண்டும் என்பது இங்கே பலரது கனவாகவே இருக்கும். இதன் காரணமாகவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவும் ஆசையாகவும் இருக்கும். அதேபோல விமானங்களைத் தவிர்த்து ஹாட் ஏர் பலூன் போன்றவை மூலம் வானத்தின் மேலே பறந்தபடியே நமது … Read more

ராகுல் காந்திக்கு ஏப்ரல் 3 முக்கியமான நாள்.. மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை.. நடப்பது என்ன?

India oi-Velmurugan P அஹமதாபாத்: சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனை காரணமாக வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செசன்ஸ் கோர்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த … Read more

அவதூறு வழக்கு: 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு!

International oi-Mathivanan Maran சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம். 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் … Read more

2002 குஜராத் வன்முறை: முஸ்லிம் பெண்கள் கூட்டாக பலாத்காரம், படுகொலை வழக்கு:26 பேர் விடுதலை!

International oi-Mathivanan Maran அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 59 சாதுக்கள் கருகி சாம்பலாகினர். இந்த சம்பவம் மிகப் பெரும் மதமோதல்களை உருவாக்கியது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 1,000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை … Read more

மக்கள் தொகை சரிவு.. மாணவர்களை காதலில் விழ வைக்க ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை.. எங்கு தெரியுமா?

International oi-Mani Singh S பீஜிங்: சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சில கல்லூரிகள் நடப்பு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் காதலில் விழுவதற்காக ஒருவாரம் விடுமுறை அளித்துள்ளது. ஒன்பது கல்லூரிகள் மாணவர்களுக்காக இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது 2வது … Read more

ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா! ராஜபாளையத்தில் ஆளுநர் ரவி பேச்சு!

Tamilnadu oi-Arsath Kan விருதுநகர்: ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா என ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். ரிஷிகளிடம் இருந்தும் வேதங்களில் இருந்தும் கிடைத்த அறிவொளி தான் மக்களை வழிநடத்துவதாகவும் கூறியிருக்கிறார். ஆளுநர் ரவி ஆளுநர் ரவியின் பேச்சுக்களும் கருத்துக்களும் அவ்வப்போது மிகுந்த பரபரப்பை உருவாக்கும். கடந்த அக்டோபர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய … Read more

ராமேஸ்வரம் -இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து! சட்டசபையில் அமைச்சர் எவ வேலு அளித்த உறுதி!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: ராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்தினை இயக்க ஒரு விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எவ வேலு அறிவித்துள்ளார். மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் சாலையோரம் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் எவ வேலு தமிழக சட்டசபையில் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் … Read more