போபால் – டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்

India oi-Halley Karthik போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது. சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்’ எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில் சேவை உருவாக்கப்பட்ட பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கப்பட்டது. அப்படி வந்ததுதான் சதாப்தி. சதாப்தி … Read more

ஓபிஎஸ் பாஜக அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம்..'இல்லையென்றால்'..அர்ஜூன் சம்பத் ஐடியா

Tamilnadu oi-Mani Singh S திருச்செந்தூர்: ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம் அவர் பாரதிய ஜனதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஒருபக்கம் கடுமையான சட்ட போராட்டங்களை … Read more

பற்களை பிடுங்கிய.. ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஏஸ்பி பல்வீர் சிங்கிற்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய … Read more

ப்ச்.. அந்த ரூல்ஸ் தெரியுமா தெரியாதா? முகத்தை சுளித்த ராயுடு.. மேட்சிற்கு இடையே நடந்த பரபர சம்பவம்

India oi-Shyamsundar I அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்றும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு முகத்தை சுளித்து கோபம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் 2023 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஆட்டமே சுவாரசியமாக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே அணியில் சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வாய் , ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி … Read more

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறை.. ருத்துராஜ் செய்த காரியம்.. மிரண்டு போன \"லிட்டில்\".. ப்ச் பாவம்!

India oi-Shyamsundar I அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிராக இன்று சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் செய்த காரியம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் 2023 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஆட்டமே சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணி 9வது இடம் பிடித்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி முதலில் சில … Read more

பெண்களுக்கு பிரச்சனை என்றதும்.. முதல் ஆளாக கலாஷேத்ரா வந்த விசிக விக்ரமன்! தரையில் அமர்ந்து போராட்டம்

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை மாணவிகள் நடத்திய போராட்டத்தில் விசிக கட்சியை சேர்ந்த பிக்பாஸ் விக்ரமன் முதல் ஆளாக சென்று நேற்று இரவே கலந்து கொண்டார். கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 ஆசிரியர்கள் அங்கே இருக்கும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கலாஷேத்ரா கல்வி … Read more

பிரதமர் மோடி கல்வி சான்றிதழ் தர தேவை இல்லை; கெஜ்ரிவாலுக்கு ரூ.25, 000 அபராதம்: குஜராத் ஹைகோர்ட்

India oi-Mathivanan Maran அகமதாபாத்: பிரதமர் மோடியின் பட்ட படிப்பு தொடர்பான கல்வி சான்றிதழை தர தேவை இல்லை; பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ25,000 அபராதம் விதிக்கப்படுகிறது என குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்றிதழ் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 1978-ம் ஆண்டு பிரதமர் மோடி இளங்கலை பட்டப் படிப்பு பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் டெல்லி பல்கலைக் கழகத்தில் … Read more

மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது..இடைக்கால நிவாரணம் தேவை.. ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் கோரிக்கை

Tamilnadu oi-Jeyalakshmi C சென்னை: இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், சென்னை … Read more

\"என்னங்க நியாயம்\".. ராகுலுக்காக குரல் கொடுத்த ஜெர்மனி.. உடனே வந்த பாஜக.. \"ஏனெனில் நம் பிரதமர் மோடி\"

International oi-Halley Karthik பெர்லின்: ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக ஜெர்மன் நாட்டின் செய்தித் தொடர்பார் தெரிவித்துள்ள கருத்து தற்போது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலார் பகுதியில் ராகுல் காந்தில பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையின் போது ‘மோடி’ குறித்து அவதூறாக பேசியதாக குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏறத்தாழ 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 23ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. … Read more

ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம், வைர நகைகள் மாயம்

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் வீட்டிலும் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என அவருடைய மனைவி தர்ஷனா பாலா சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலாவுடன் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த யேசுதாஸ் மருமகள் … Read more