போ.. ஒட்டகம் மேய்! குவைத்தில் தமிழரை சுட்ட முதலாளி.. பிரேத பரிசோதனையில் காத்திருந்த \"அந்த\" அதிர்ச்சி

International oi-Shyamsundar I குவைத்: குவைத்தில் தமிழர் முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடல் நாளைக்கு அவரின் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார். குடும்ப கஷ்டம் காரணமாக, வெளிநாடு வேலைக்கு சென்றால் எல்லா கஷ்டமும் தீர்ந்துவிடும், கடனை எல்லாம் அடைத்து … Read more

\"வேலையை\" காட்டிய பாஜக.. 10 எம்எல்ஏக்களிடம் பேரம்?.. போலீசுக்கு போன பஞ்சாப் ஆம் ஆத்மி.. வழக்குப்பதிவு

India oi-Hemavandhana அமிர்தசரஸ்: தங்களது 10 எம்எல்ஏக்களுக்கு குறி வைத்த நிலையில், பண பேரத்தை பாஜக நடத்தி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்ததையடுத்து, பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்… இது அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு நடக்கிறது.. அந்த அரசை கவிழ்க்க பாஜகவும் பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், அம்மாநில நிதியமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா பகீர் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.. … Read more

மும்பை தாக்குதலின் சூத்திரதாரி பயங்கரவாதி மசூத் அசார் எங்கே? பங்காளிகள் ஆப்கான்-பாக். இடையே மோதல்!

International oi-Mathivanan Maran கராச்சி: ஐநாவால் தேடப்படும் பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான தீவிரவாதி மசூத் அசார் எங்கே என்பதில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதி வருகின்றன. 1990களில் பாகிஸ்தான் தூண்டுதலால் பல்வேறு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின. அதில் ஒன்றுதான் ஜெய்ஷ் இ முகமது. இதன் தலைவரான மசூத் அசார், 1994-ல் ஜம்மு காஷ்மீரில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மசூத் அசார் உள்ளிட்ட சில பயங்கரவாதிகளை … Read more

மனு ஸ்மிருதி: ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை – பின்னணி என்ன?

India bbc-BBC Tamil Getty Images ஆ ராசா மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், … Read more

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு: அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள் யார்?

India bbc-BBC Tamil Getty Images சார்ல்ஸ் – ராணி இரண்டாம் எலிசபெத் வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு, கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக அமைய உள்ளது. இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள் சென்ற வார இறுதியில் பல்வேறு தரப்பினருக்கும் சென்றுள்ள நிலையில், சுமார் 500 அரசு தலைவர்கள் மற்றும் முக்கியப் வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையான தலைவர்கள் வணிக விமானங்களில் வருமாறு … Read more

குஜராத்தில் லிஃப்ட் விழுந்து 7 தொழிலாளர் பலி.. தீயணைப்பு வீரர்களுக்குகூட தகவல் கொடுக்காமல் மெத்தனம்

India oi-Jackson Singh அகமதாபாத்: குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் லிஃப்ட் அறுந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அக்கட்டிடத்தின் உரிமையாளர்கள் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி கொடுத்திருந்தால், அந்த தொழிலாளர்களை காப்பாற்றி இருக்க முடியும் என தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். தகவல் தெரியாததால் 3 மணிநேரம் தாமதமாகவே தீயணைப்புப் படையினர் அங்கு வந்துள்ளனர். அடுக்குமாடி கட்டிடம் குஜராத் மாநிலம் … Read more

வெடிகுண்டு, துப்பாக்கிகளுடன் ஆட்களை இறக்கிய பாஜக.. மேற்கு வங்க வன்முறையால் மம்தா பானர்ஜி கோபம்

India oi-Nantha Kumar R கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவினரின் பேரணியில் நேற்று கலவரம் நடந்த நிலையில் மாநிலத்தில் வன்முறையை நிகழ்த்த பாஜக பிற மாநிலங்களில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் ஆட்களை அழைத்து வந்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு ஹாட்ரிக் அதாவது 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்துள்ளார். … Read more

உக்ரைனுக்கு அடித்த ஜாக்பாட்.. அமெரிக்கா செய்த \"காஸ்ட்லி\" உதவி.. கார்கிவை மொத்தமாக இழந்த ரஷ்யா!

International oi-Halley Karthik கீவ்: உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி முதல் ராணுவ தாக்குதலை தொடர்ந்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்நாட்டுடனான கடும் சண்டைக்கு பிறகு கார்கிவ் நகரத்தை உக்ரைன் மீட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பின்னடைவை எதிர்கொள்ள முடியாத ரஷ்ய ராணுவ படையினர், தங்கள் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உக்ரைனில் முன்னேறி வரும் ரஷ்யாவுக்கு இந்த குற்றச்சாட்டு … Read more

பாஸ்ட் ஃபுட் தெரியும்…பாஸ்ட் கட்டிங் தெரியுமா? \"இப்படி\" ஒரு ஹேர் கட்டை பார்த்து இருக்கமாட்டீங்க

International oi-Halley Karthik ஏதென்ஸ்: கிரேக்க நாட்டில்(கிரீஸ்) சிகை அலங்காரம் செய்யும் நபர் ஒருவர் 47 விநாடிகளில் ஒருவருக்கு முடி திருத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பொதுவாக சிகை அலங்காரத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும். எவ்வளவு நேரம் எடுக்கிறதோ அவ்வளவு அழகாக முடி வெட்டப்படும். ஆனால் 47 விநாடிகளில் முடி திருத்தும் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோதான் பேசுபொருளாகியுள்ளது. முடி திருத்தம் செய்யப்பட்ட பின்னர் கின்னஸ் குழுவை சேர்ந்த ஒருவர் … Read more

காஷ்மீரில் பயங்கரம்.. நூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 11 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

India oi-Jackson Singh பூஞ்ச்: காஷ்மீரில் நூறு அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள … Read more