பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தி வந்த நிலையில், தற்போது, பொறியியல் படிப்புக்கான தேர்வு கட்டணத்தையும் 50 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெண்களுக்கு, மாணவிகளுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வரவேற்பை பெற்ற நிலையில், அரசு வருமானத்துக்காக  அனைத்து விதமான கட்டணங்களையும் அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் … Read more

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்க! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய அதிமுக பொதுச்செயலாளரான எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு  மாநிலஅரசை எதிர்த்து போராடுபவர்களையும், கருத்து தெரிவிப்பவர்களையும், காவல்துறையை கொண்டு, கைது செய்து விமர்சனங்களை ஒடுக்கி வருகிறது. இந்த நிலையில், திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்த காவல்துறையினர், முதன்முறையாக 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியுள்ளனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி … Read more

அரசு பேருந்தில் போலி டிக்கெட் கொடுத்த கண்டக்டர்….! அலேக்காக தூக்கிய அதிகாரிகள்… வீடியோ

சிதம்பரம்:  “அரசு பேருந்திலே போலி டிக்கெட் கொடுத்து தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டரை, போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி கைது செய்தனர். சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் முறையான கலெக்ஷன் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால்,  பேருந்தில் பயணிகள் கூட்டம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இதை கண்காணித்து வந்த அதிகாரிகள், இந்த ஏசி பேருந்து கிராமம் கிராமமாக நின்று செல்வதை அறிந்தனர். … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த தீப விழாவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்து சிவனின் ஆசிர்வாதம் பெற்று செல்வர்.  இதுமட்டுமின்றி,  ஒவ்வொரு மாதம்  பவுர்மணமி அன்று அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் … Read more

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்

சிதம்பரம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் போதுமான கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது குறித்து 56 உதவிப் பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக அவர்களைப் பணி நீக்கம் செய்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிங்காரவேல், ஆட்சி … Read more

கனிவோடும் மரியாதையோடும் நடக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு

சென்னை கூட்டுறவுத் துறை ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடும் மரியாதையுடனும் நடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, இன்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சண்டையிடக்கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் ரேஷ ன் கடை ஊழியர்கள், குடும்ப … Read more

60.74 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம்  60.74 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்த.து  தற்போது 60.74 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் … Read more

நாளை வங்கக் கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர் மிதிலி

சென்னை நாளை வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்பட உள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி பிரகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அஈ மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. , இனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த … Read more

இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை

சென்னை இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  வானிலை ஆய்வு மையம் இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை வழியே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் … Read more

குளிர்காலத்தையொட்டி கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

கேதார்நாத் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளதால் கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் ஆலயம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. கேதார்நாத் கோவில் முழுவதும் குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால்  று மாதங்களுக்கு இந்த கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக கேதார்நாத் கோவில் பகுதியில் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளது. அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக … Read more