மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் 10000 கோடி ரூபாய் பேரம் பேசியதாக புதிய வீடியோ வெளியானது…

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் ஒப்பந்தம் ஒன்றுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பெற்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கடந்த வாரம் வெளியான வீடியோவில் தேவேந்திர பிரதாப் கோடிக்கணக்கில் பேரம் பெற்றதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுக்கடுக்கான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரும் மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவின் திமானி தொகுதி பாஜக வேட்பாளருமான நரேந்திர … Read more

சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் : கட்டுப்பாட்டு அறை அமைப்பு

சென்னை சென்னை நகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் புகார்களைத் தெரிவிக்கக் கட்டுப்பாடு அறை அமைத்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையம் நாளையும் சென்னையில் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது. இன்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் … Read more

ஜிகர்தண்டா XX வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புதுமையான படம் – கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ராகவா லாரன்ஸ், எஸ். ஜெ. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜிகர்தண்டா XX. திரையரங்குகளில் அதிரடி காட்டி வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறிஞ்சி மலர் போல் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் ஒரு அற்புதமான படைப்பு என்று இதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். கார்த்திக் சுப்புராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாவது … Read more

உலகெங்கும் இனிப்பு சாம்ராஜ்யத்தை நிறுவிய பிகானெர்வாலா தலைவர் கேதார்நாத் அகர்வால் காலமானார்

புகழ்பெற்ற இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான பிகானெர்வாலா நிறுவனர் லாலா கேதர்நாத் அகர்வால் திங்களன்று காலமானார், அவருக்கு வயது 86. 1905 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் நகர வீதிகளில் ரசகுல்லா மற்றும் ஒம்பொடி போன்றவற்றை தலையில் சுமந்து விற்றுவந்த இவரது குடும்பம் 1950 ல் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. டெல்லியில் தனது சகோதரருடன் சேர்ந்தது சாலையோர கடையை அமைத்த கேதர்நாத் அகர்வால் மற்றும் அவரது சகோதரரை பிகானெர்-வாலா என்று அவரது சொந்த ஊர் பெயரை … Read more

தீபாவளிக்கு பாயசம் போட நினைத்த வாடிக்கையாளருக்கு சேமியா பாக்கெட்டில் காத்திருந்த அதிர்ச்சி…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தீபாவளிக்கு பாயசம் வைக்க வாங்கிய சேமியா பாக்கெட்டில் செத்துப்போன தவளை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்த பூமிநாதன் அருகில் உள்ள ராம் நகரில் உள்ள மளிகை கடையில் பிரபல நிறுவனமான அணில் சேமியா தயாரிப்பு சேமியா பாக்கெட்டை வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று சேமியா பாக்கெட்டை பிரித்துப் பார்த்ததில் அதில் செத்துப்போன தவளை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்காரரிடம் விசாரித்ததில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு … Read more

மழை விடுமுறை விடப்பட்ட பள்ளி கல்லூரிகள் சனிக்கிழமைகளில் இயங்கும்.!

சென்னை: தமிழ்நாட்டில் மழை விடுமுறை விடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து,  தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக … Read more

இலங்கைக்கு தென் கிழக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.2 ஆக பதிவு…

இலங்கைக்கு 800 கி. மீ. தென் கிழக்கே இந்துமகா சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 12:30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உணரப்பட்டதாகவும் இதனால் பெரும் ஆபத்து ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த திங்களன்று நேபாளில் ஏற்பட்ட 6.8 அளவு நிலநடுக்கத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு அருகே இந்துமகா … Read more

கேன்டீனில் எலி: அரசு மருத்துவமனை கேன்டீன்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை:  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் எலி புகுந்து உணவு பொருட்களை தின்றது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசு மருத்துவமனை கேண்டின்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு வடசென்னையில் அமைந்துள்ள பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் செயல் பட்டு வரும் உணவு கேட்டீனின்  கண்ணாடி ரேக்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் மீது எலி ஒன்று ஓடியதோடு வடை, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடவதும்  விளையாடுவதுமாக இருந்தது. இதை … Read more

தீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.3.75 லட்சம் கோடிக்கு பொருட்கள் விற்பனை – தமிழ்நாட்டில் எவ்வளவு?

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி  ரூ.3.75 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற பொருட்களை விட, டாஸ்மாக் மதுபானம் மட்டுமே ரூ.708 கோடிக்கு விற்பனையாகி உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ( நாடு முழுவதும் ரூ.3.75 லட்சம் கோடிக்கு சில்லறை விற்பனை ( நாடு முழுவதும் ரூ.52 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை ( நாடு முழுவதும்  ரூ.33 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை ( தமிழ்நாட்டில் டாஸ்மாக் … Read more

பாலியல் வழக்கில் சிறை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி ஆஜராக உத்தரவு..!!

சென்னை:  பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி விசாரணைக்கு  ஆஜராக  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  எழுந்த புகாரின் பேரில், ராஜேஸ்தாசுக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஸ்தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை … Read more