ஆதி வைத்தியநாத சுவாமி கோவில், பாண்டூர், மயிலாடுதுறை

ஆதி வைத்தியநாத சுவாமி கோவில், பாண்டூர், மயிலாடுதுறை ஆதி வைத்தியநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர் ஆதி வைத்தியநாத சுவாமி என்றும், தாயார் பாலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். வைத்தீஸ்வரன் கோயிலைச் சுற்றி பஞ்ச வைத்தியநாதர் கோயில்கள் எனப்படும் ஐந்து வைத்தியநாத சுவாமி கோயில்கள் உள்ளன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. தற்போது வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள … Read more

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ஏற்றப்படும் 24 லட்சம் அகல் விளக்குகள்

அயோத்தி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை எனப் பொருளாகும். எனவே தீபாவளி என்றாலே வட இந்தியாவில் வீடு மற்றும் ஆலயங்களில் தீபங்கள் ஏற்றுவது வழக்கமாகும். ஒவ்வொரு வருடமும் இந்த தீபாவளி திருநாள் நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வகையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது அயோத்தியில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த ஆண்டு 24 லட்சம் … Read more

பாஜகவின் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் அறிக்கை வெளியீடு

போபால் இன்று பாஜக தனது மத்தியப் பிரதேச மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் மக்களிடையே பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஓட்டு சேகரித்து வருகின்றன. மத்திய ரதேச மாநில ஆளுங்கட்சியான பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில … Read more

ஆளுநர் ஆர் என் ரவி தமிழில் தீபாவளி வாழ்த்து

சென்னை ஆளுநர் ஆர் என் ரவி தமிழக மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார். நாடெங்கும் வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் உற்சாகத்தோடு பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மக்களுக்குத் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழில் பேசி காணொலி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த காணொலியில், “பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி … Read more

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.  இந்த  நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், அனைவரின் வாழ்விலும்  பட்டாசுகள் போல  துன்பங்கள், கவலைகள் சிதறி, ஆசைகளும், கனவுகளும் நிறைவேறி  இனிப்புகளைப் போல மகிழ்ச்சி மலரட்டும்..                                                  … Read more

ஓட்டுநர்கள் பேருந்துகளைக் கவனமாக ஓட்ட முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேருந்துகளைக் கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநர்களை அறிவுறுத்தி உள்ளார்.  இன்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு விரைவு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்து 63 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதாவது ஓட்டுநர்கள் பேருந்துகளை … Read more

வரும் 13 ஆம் தேதி திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர். வரும் 13 ஆம் தேதி அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இந்த வருடம் வருகிற 13-ந்தேதி யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. விழாவின்போது … Read more

கொடூர கொலைகாரனுக்கு விடுதலை அளித்த ரஷ்ய அதிபர்

மாஸ்கோ தனது முன்னாள் காதலியைக்   கொடூரமாகக் கொலை செய்தவனுக்கு ரஷ்ய அதிபர் விடுதலை அளித்துள்ளார். ரஷ்யாவில் 23 வயதான வேரா பெக்டெலேவா என்ற பெண், தனது காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸ் என்பவருடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சினையில் கன்யூஸ் வேராவை கொடூரமாக கொலை செய்துள்ளான். அவரை மூன்றரை மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததுடன், 111 முறை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியும், இரும்பு கேபிள் மூலம் கழுத்தை இறுக்கியும் கொன்றுள்ளான். … Read more

அம்மா மினி கிளினிக் திட்டம் முடிவடந்ததாக அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் அம்மா மினி கிளினிக் திட்டம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன,  அவற்றில் அம்மா மினி கிளினிக் திட்டம் மற்றும் நக்ர்ப்புர நல்வாழ்வு மையம் திட்டங்களும் அடக்கம்.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டங்கள் நிறுத்தி  வைக்கப்பட்டன. இன்று தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் மா சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது செய்தியாளர்கள் அமைச்சரிடம் அம்மா மினி கிளினிக், … Read more

தமிழக அரசு மின் வாரியத்துக்கு ஒதுக்கிய ரூ.196.10 கோடி

சென்னை தமிழக அரசு மின் வாரியத்துக்கு ரூ.19ய்.10 கோடி இழப்பீடு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களைப் பெருமளவில் பாதிப்பதாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு இதனை ஏற்று மின் பயன்பாட்டைப் பொறுத்து 15-ல் இருந்து 25% வரை மின் கட்டணத்தைக் குறைத்து … Read more