திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு – ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ்! சென்னை உயர்நீதிமன்றம் –

சென்னை: திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி கொடுத்த திமுக அரசு, திராவிட ஒழிப்பு மாநாடு, திராவிட கொள்கைக்கு எதிரான மாநாட்டுக்கு அனுமதி மறுத்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில்,  திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் … Read more

#KH234 படத்தின் டைட்டில் கமலின் பிறந்தநாள் பரிசாக இன்று மாலை வெளியிடுகிறார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் படம் #KH234. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை இதன் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நாளை கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் … Read more

திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை: திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் ஆகிய 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. இவர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். , திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி … Read more

பாஜகவின் ராஜஸ்தான் தேர்தல் 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஜெய்ப்பூர் இன்று ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின்5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் 83 போ் கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடர்ந்து 41 போ் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிடப்பட்டது., … Read more

சர்ச்சையால் சுயசரிதையை திரும்பப் பெறும் இஸ்ரோ தலைவர்

திருவனந்தபுரம் இஸ்ரோ தலைவர் சோம்நத் தனது சுயசரிதை குறித்து சர்ச்சை எழுந்ததால் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய ‘நிலவு குடிச்ச சிம்மங்கள் (நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்) என்ற தன்வரலாற்று நூலை(சுயசரிதை) வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.  அந்த புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துகள் இடம் பெற்றிருந்ததாகச் செய்திகள் வெளியாகின. இஸ்ரோ தலைவர் பதவி உட்படப் பல முக்கியமான பொறுப்புகள் தனக்குக் கிடைப்பதைத் தடுக்க, அப்போதைய … Read more

சர்வதேச நாடுகள் தலையிட்டு இஸ்ரேல் போரை நிறுத்த கோரும் பிரியங்கா காந்தி

டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இஸ்ரேல் போரைச் சர்வதேச நாடுகள் தலையிட்டு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடும் போர் நிகழ்ந்து வருகிறது.  இதனால் பாலஸ்தீனத்தில் இனப் படுகொலைகள் நடப்பதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போரைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில், ”தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதல் மிகக் கொடூரமானது.  இதில் கிட்டத்தட்ட 5 … Read more

ஆர் எஸ் பாரதிக்குக் கண்டனம் தெரிவித்த ஆளுநர் ஆர் என் ரவி

சென்னை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்குத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகத் தமிழக ஆளுநருக்கும் ஆளும் கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.  தமிழக ஆளுநர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பல தீர்மானங்களைக் கிடப்பில் போட்டுள்ளதாக திமுகவினர் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். சமீபத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி நாகா இன மக்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக தகவல்கள் … Read more

திமுகவை சோதனைகள் மூலம் அச்சுறுத்த முடியாது : மு க ஸ்டாலின்

திருவள்ளூர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவை சோதனைகள் மூலம் அச்சுறுத்த முடியாது எனக் கூறி உள்ளார். இன்று திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.  உடல்நலக் குறைவு காரணமாக தமிழக் முதல்வர் முக ஸ்டாலினால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.  எனவே முதல்வர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் தனது உரையில் “அதிமுகவை சோதனை மூலமாக  மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல … Read more

சேலம் அருகே 3 இடம் உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 22 இடங்களில் ரோப் கார் திட்டம்…

நாடு முழுதும் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் மலை பிரதேசங்கள், மலை கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோப் கார் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப் பிரிவு துவங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.* இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், சேலம், திருச்சி, தென்காசி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரோப் கார் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக, … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது.* விராட் கோலி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்த சத்தத்தின் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 49 சதம் அடித்து அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொள்கிறார். கோலியை அடுத்து … Read more