சீமான் சர்ச்சை பேச்சு: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அருந்ததியினர் குறித்து சீமான் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. அங்கு நாம் தமிழர்கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் சீமான் பரப்பரை மேற்கொண்டார். அப்போது, அருந்ததியர் சமூக மக்கள் தூய்மைப் பணிக்காக ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் … Read more