எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…
சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அடித்து விரட்டுவதும், கைது செய்வதும், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாகி இருக்கிறது. இதுதொடர்பாக பல முறை மீனவர்களும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால், மீனவர்கள் … Read more