மத்திய அரசு இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

டில்லி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. இன்று இஸ்ரேலில் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா பிளட்’ என்ற பெயரில் திடீர் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டு இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். … Read more

ரூ. 20 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்

சென்னை தெற்கு ரயில்வே ரூ. 20 கோடி மதிப்பில் கிளாமபாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குப் பேருந்து சேவை அளிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையொட்டி தெற்கு ரயில்வே கிளாம்பாக்கம் அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் … Read more

மொலாசஸ் மீதான ஜி எஸ் டி 5% ஆக குறைப்பு

டில்லி இன்று நடந்த ஜி எஸ் டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இன்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமன், ”கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ‘மொலாசஸ்’ மீதான ஜி.எஸ்.டி. வரி 28%-ல் இருந்து 5% ஆக  குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் கரும்பு விவசாயிகள் பலனடைந்து, … Read more

இங்கிலாந்து பிரான்ஸ்,ஜெர்மனி நாடுகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் 

ஜெருசலேம் இங்கிலாந்து, பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்  இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்று காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் … Read more

வரும் 14 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு வரும் 14 ஆம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது. . தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்றுப் பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று அண்ணா … Read more

சென்னையில் மருந்தக ஊழியர் வங்கிக் கணக்கில் ரூ.734 கோடி தவறாக டெபாசிட்

சென்னை ஒரு மருந்தக ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 743 கோடி தவறாக டெபாசிட் செய்யப்பட்டுள்ள விவகார்ம கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருந்தக ஊழியராகப் பணி புரியும் முகமது இத்ரிஸ் சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் ர் நேற்று தனது நண்பருக்கு இவர் 2 ஆயிரம் ரூபாயை கோட்டக வங்கிக்கணக்கின் மூலம் மாற்றியுள்ளார். இவர் பணத்தை மாற்றியதும் வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியில், அவரது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி ரூபாய் உள்ளதாக இருந்துள்ளது. முகமது இத்ரிஸ் … Read more

இஸ்ரேல் போர் பதற்றம்… தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு…

பாலஸ்தீன இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அல் அக்சா மசூதிக்குள் புகுந்து பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் சமீபத்தில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை ஹமாஸ் தொடுத்துள்ளதை அடுத்து இதற்கு ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ (‘Operation Al Aqsa Flood’) என்று பெயரிட்டுள்ளது. காசா எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை தகர்த்தெரிந்து இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் நடத்திய … Read more

மோடிக்கு அதிர்ச்சி அளித்த இஸ்ரேஎல் மீதான தாக்குதல்

டில்லி பிரதமர் மோடி இஸ்ரேல் மீஎதான தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இன்று காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து, பிரான்ஸ் … Read more

இஸ்ரேலில் மேயர் உள்ளிட்ட 23 பேர் ஹமாஸ் படை தாக்குதலில் பலி

ஜெருசலேம் ஹமாஸ் படையின்  தாக்குதலில் இஸ்ரேலில் மேயர் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்து 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.இதில் பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. இன்று இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் திடீர் … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நாளை சென்னையில் கிரிக்கெட் போட்டி… ஆட்டம் காண்பிக்குமா மழை ?

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் துவங்கியது. அக்டோபர் 8, 13, 18, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மொத்தம் 5 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கடற்கரை காமராஜர் சாலை ஆகியவற்றில் போட்டி நடைபெறும் நாட்களில் நண்பகல் … Read more