உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை
சென்னை: உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், போர் தொடர்பான வீண் குழப்பம், கவலை, எதிர்காலம் மீதான அச்சம் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இறுதியாண்டு படிப்பில் சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் மாணவர்களுக்கு, முந்தைய சான்றிதழைக் கொண்டு நீட் எஃப்எம்ஜி தேர்வு எழுதவும், இந்தியாவில் மருத்துவராக பிராக்டிஸ் … Read more