மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ள மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின். மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிக்கு சேர நுழைவுத் தேர்வு அமல்படுத்தி உள்ளது.  மேலும் மாநில பல்கலைக்கழகங்களும் நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்கிறது. முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினர். தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டம் அலட்சியப்படுத்தப்படுவதாக உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து … Read more

“மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்!” ! திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்!”  நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். தமிழ்மொழி … Read more

தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி எல்கேஜி படிப்புக்கு வரும் 20ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி எல்கேஜி படிப்புக்கு வரும் 20ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25சதவிகிதம் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணாக்கர்களின் கல்வி கட்டணத்த அரசே செலுத்துகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான எல்கேஜி மாணாக்கர்கள்சேர்க்கை வரும் 10ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த கோட்டாவில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக தனியார் … Read more

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இமானுவேல் மேக்ரான் முன்னிலை

பிரான்ஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தல், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் முன்னிலை பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் 12-வது அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரன் 27.42 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி உள்ளார். ஆனால் அந்நாட்டு தேர்தல் முறைப்படி, முதல் சுற்றில் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் அதாவது 50 சதவீதம் வாக்குகள், யாரும் பெறவில்லை என்றால் இரண்டாம் கட்ட … Read more

கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை: கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ்  அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. … Read more

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

சென்னை: 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 18, 19 தேதிகள் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 21ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான … Read more

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில்

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் செங்காட்டிருக்கை இடத்துவளி என்றழைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நகரத்தின் கிழக்கில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் என்னும் சிவன் கோயிலில் உள்ள பிற்காலபாண்டியர் கல்வெட்டுகள் இவ்வூரின் வணிக முக்கியத்துவத்தை விளக்குவதாயுள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில் அவனது இளவல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் முற்றுப்பெற்றது. இச்சிவன் கோயிலின் சுவரில் 12 கல்வெட்டுகளும், … Read more

தமிழ்நாட்டில் இன்று (10-4-2022) புதிதாக 30 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அதிகபட்சமாக சென்னையில் 16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்னும் 228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஜீ 5 – அக்சராவின்  ‘பிங்கர் டிப்’ டீசர்!

ஜீ 5 – அக்சராவின்  ‘பிங்கர் டிப்’ டீசர்! ஜீ 5  தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும்  ‘பிங்கர் டிப்’ சீசன் 2 தொடருக்கான டீசர் வெளியாகி உள்ளது. டீசர்: