இந்தியா முன்பு ஒரு தேசமாக இருந்தது, இப்போது தேசத்திற்குள் வெவ்வேறு நாடுகளை உருவாக்கி விட்டார்கள் : ராகுல் காந்தி
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று சரத் யாதவ் விருப்பம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சரத் யாதவ் தனது அரசியல் ஆசான் என்றும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஊடகங்கள், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தலைவர்கள் கடந்த 2 … Read more