தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை! அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்
சென்னை: டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் கூறினார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விலைவாசிகளும் தாறுமாறாக உயரத்தெடங்கி உளளதல், சாமனிய மக்கள் அவஸ்தபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகஅரசு சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும், காலநிலைக்கு தகுந்தவாறு மின்கட்டணம், பேருந்து கட்டணங்கள் உயர்வது வாடிக்கையானது என அமைச்சர் நேரு … Read more