நாகப்பட்டினத்தில் கடல் சீற்றம் : 40 வீடுகளில் கடல் நீர் புகுந்து சேதம்
நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த பகுthi காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தமிழக கடற்கரையை நோக்கி ந்கர்வதால் தமிழக, புதுவை, காரைக்காலில் கடும் மழை பெய்யும் எனவும் டெல்டா மாவடடங்களிலும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையொட்டி இந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 3 ஆம் எண் … Read more