உள்ளாட்சியிலும் மலர்ந்தது திமுக ஆட்சி: 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டி….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில் 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. உள்ளாட்சி யிலும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதால், உள்ளாட்சியிலும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  நடைபெற்று முடிந்தது. அதன்படி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி கள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, 22ந்தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 21 மாநகராட்சிகளில் … Read more

ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக…

சென்னை: மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்  போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை திமுக தலைமை ஒதுக்கி அறிவித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 20 மாநகராட்சி மேயர்பதவிகளும் திமுகவை வைத்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சிபுரம் … Read more

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல! தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர் தங்கியிருந்த மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியின் விடுதி பதிவுபெறாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது, அதை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை … Read more

இன்று காலை உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

லக்னோ இன்று காலை உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது..  இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.   இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.   இதற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை … Read more

ஷாருக் கான் நடிக்கும் பதான் அறிவிப்பு வெளியானது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஹீரோவாக நடித்து 2018 ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படத்திற்குப் பின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ஷாருக் கான் நீண்ட இடைவெளிக்குப் பின் பதான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிட்டார். தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. I know it’s late… But … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. Ukraine Foreign Affairs Ministry “urgently calls on govt of India, Pakistan, China &other counties … Read more

அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தல்

தேனி: அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கூட்டணியில் பாஜக சேர்த்து கொண்டதுதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட கட்சியின் சில பெருந்தலைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அப்படியிருந்தும் அத்தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிமுகவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை’ என்று அதிமுகவின் தீவிர அபிமானிகள் கேட்கும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துவிட்டன. … Read more

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு – 5 நாடுகள் எதிர்ப்பு

ஜெனிவா: ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில், அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சரை கண்டித்துள்ளதுடன், நீட் தேர்வினால் தான் மாணவர்கள் … Read more

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேற விரும்பும் மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க பிப். 15ம் தேதி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது. பிப். 20, 22, 24 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிப். 18 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. Amidst a lot … Read more