ரஷ்யா – உக்ரைன் போர் மூண்டால்… – ஐ.நா., கடும் எச்சரிக்கை!

ரஷ்ய – உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்து உள்ளார். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்ட போது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி … Read more

ஏக்கங்களோடு தனிமையில் தத்தளித்து.. இளையராஜா- கங்கை அமரன் குறித்து தங்கர் பச்சான் உருக்கம்!

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா . இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவமான இசையால் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் இசைஞானி இளையராஜா. கல்யாணத்துக்கு ரெடியாயிட்டாங்க போல… கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்! எத்தனை இளம் இசையமைப்பாளர்கள் ட்ரென்டியாக இசையமைத்தாலும் இளையராஜாவின் இசைக்கான வரவேற்பு என்றுமே குறைந்ததில்லை. இந்நிலையில் 13 ஆண்டுகளாக தனது தம்பியான இயக்குநர் கங்கை அமரனிடம் பேசாமல் இருந்த … Read more

Free Fire விளையாட்டுக்கு தடை – சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. மேலும், இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களும், இண்டர்நெட்டும் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால் அனைவரும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதில் பயனுள்ள விஷயங்கள் பல இருந்தாலும், இளசுகள் முதல் முதியவர் வரை சிலருக்கு இணையமும், அது சார்ந்த செயலிகளும் இப்போது ஒருவித போதைப்பொருளாக மாறி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் நாள் முழுவதும் ஸ்மார்ட்போன்களிலே நேரத்தை செலவிடுகின்றனர். குழந்தைகள் கூட வெளியில் … Read more

கழுதைக்கு "கேசிஆர்" படம் மாட்டி போராடிய காங்… தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

கழுதை முகத்தில் தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவின் படத்தை மாட்டிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவரை, கழுதையைத் திருடியதாக குற்றம் சாட்டி போலீஸார் கைது செய்து உள்ளே வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானாவின் கரீம் நகரில்தான் இந்தக் கூத்து அரங்கேறியுள்ளது. சமீபத்தில் கரீம் நகர் மாவட்டம் ஹுசுராபாத் நகரில், தெலங்கானா தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் வெங்கட் பல்மூர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் கழுதைகளை கூட்டி வந்து அதன் … Read more

பெருவெடிப்பை நோக்கிச் செல்கின்றனவா ஊடகங்கள்?!

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகான உலகத்தை ஆட்டிப் படைக்கவிருப்பது நம்பிக்கையின்மை என்ற ஒற்றை வார்த்தைதான். வியாபாரம், சமூக உறவு, அரசு செயல்பாடு, ஊடகங்கள் என்று உலக இயக்கத்திற்கான ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை அதிகரிப்பதும் குறைவதுமாக இக்காலம் இருந்துவருகிறது. இதுவரையிலான போக்கை முற்றிலும் மாற்றக்கூடியதாகவும், புதிய வரவுகளைப் பெருமளவில் சார்ந்திருக்கக்கூடியதாகவும் உள்ளது. இது தொடர்பான அறிகுறிகளை முன்கூட்டியே உணர்த்துகின்றன ராய்ட்டர்ஸ், ஈடில்மேன் போன்ற ஊடக நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு அறிக்கைகள். அவற்றில், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஊடகங்களின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாகச் … Read more

ரஜினியை சோதிக்கும் நெல்சன் படம்…! அதிரடி திட்டத்தில் இறங்கிய சன்பிக்சர்ஸ்…!

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீசை தொட்டாலும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெறவில்லை. அதனால் ரஜினி மற்றும் படக்குழுவிற்கு கொஞ்சம் அப்செட் தான். அதனால் அடுத்த அடி, மரண அடியாக இருக்க வேண்டும் என்று யோசித்த ரஜினி தற்போது ட்ரெண்டில் உள்ள இயக்குனர் நெல்சனுக்கு, அதிரடியாக வாய்ப்பைக் கொடுத்தார். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற அட்டகாசமான அறிவிப்பு சென்ற வாரம் வெளிவந்தது.இந்த படத்தை வைத்து பழைய … Read more

சிறப்பு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்!

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக வரும் 20 ஆம் தேதி மட்டும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் … Read more

பிரஸ்மீட்டுக்கு வராத நடிகைகள்… வேதனையில் புலம்பிய பிரபல ஹீரோ!

நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் எஃப்ஐஆர் . கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கவுதம் மேனன் மற்றும் கௌரவ் நாராயணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், அஸ்வத் இசையமைத்துள்ளார். அரபிக் குத்து பாட்டு காப்பியா? ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்! இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்தபோதும் சில சர்ச்சைகளிலும் சிக்கியது. இந்நிலையில் … Read more

"ஒரே நாடு ஒரே கோவில்" திட்டத்தை.. கையில் எடுக்கிறதா பாஜக?

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் , இந்தியாவின் தேசியக் கோவிலாக திகழும் என்று தன்னிச்சையாக அறிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத் . இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே.. “ஒரே நாடு.. ஒரே” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறது. இந்த வரிசையில் இப்போது ஒரே நாடு ஒரே கோவில் என்ற திட்டத்தை அது கையில் எடுக்கிறதா என்ற சந்தேகம் எழும் வகையில் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு அமைந்துள்ளது. உ.பி. முதல்வர் … Read more

வாக்களிக்க வந்த இடத்தில் பொது மக்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்..!

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இன்று மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 12,602 வார்டுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் வாக்க்களிக்க வாக்குச்சாவடிக்கு விரைந்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை கூட்டிய … Read more