#சற்றுமுன் || புழல் சிறைக்கு நேரிடியாக சென்ற எடப்பாடி கே பழனிச்சாமி.! ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் நடந்த சந்திப்பு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது பல்வேறு இடங்களில் திமுக-வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதில் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை,  அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது.  இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர்.  நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,719 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37,752-க்கு விற்பனை … Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை.!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் … Read more

22 வயது இளம் பெண்ணுடன் உல்லாசம்.. பிறகு இளைஞருக்கு ஏற்பட்ட சம்பவம்.!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.  அதன் பிறகு இளம் பெண்ணைக் கழட்டிவிட நினைத்த பிரகாஷ், அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் பிரகாஷிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு … Read more

நலிவடைந்த தொழில்.. மனைவியுடன் தற்கொலை செய்த நகை வியாபாரி.. கும்பகோணத்தில் நிகழ்ந்த சோகம்..!

தொழில் நஷ்டத்தால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவருக்கு திருமணமாகி ஜெயசுதா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் நகைத் தொழில் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். ஆனால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், … Read more

தினமும் சண்டை.. குடும்ப தகராற்றால் பெண் எடுத்த விபரீத முடிவு.. தர்மபுரி அருகே நிகழ்ந்த சோகம்..!

குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், குல்லாத்திரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணாமாகி வளர்மதி  என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. சம்பவதன்று, வழக்கம் போல இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்து வளர்மதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மயங்கி கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் … Read more

துரோகம் செய்தோருக்கு மக்கள் தந்த பரிசு..அதிமுகவை சாடிய கருணாஸ்.!

துரோகம் செய்தவர் தோல்வியை தான் சந்திப்பர் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுக கவுன்சிலர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். நேற்று தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு அதிமுக வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இன்று ஒருவர் … Read more

திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு.!

திமுக எம்எல்ஏ ஒருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணிக்கம். திமுகவை சேர்ந்த இவர் மீது  செக் மோசடி வழக்கு ஒன்று கரூர் நீதி மன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செக் மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே … Read more

பிரபல தமிழ் நடிகரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்போகும் ஆளும் கட்சி.! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

மாநிலங்களவை உறுப்பினராக, தெலுங்கானா மாநில சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்பு உள்ளதாக, அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. டிஆர்எஸ் கட்சியின் சார்பில் போட்டியிட மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளதால், அதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சந்திரசேகரராவ் வாய்ப்பு வழங்குவார் என்றும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், அவ்வபோது அரசியல் சம்பந்தமான வாதங்களையும் முன்வைத்து … Read more

#தமிழகம் || மசூதி கட்ட எதிர்ப்பு., இருதரப்புக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை.!

வேலூரில் இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்கு அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மசூதி கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் இறங்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. வேலூர் பிரதான பஜார் அருகே சர்க்கார் மண்டித் தெருவில் மசூதி கட்ட இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு அந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை மசூதி கட்ட ஏற்பாடுகள் … Read more