“போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' – சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் பற்றி பாகிஸ்தான்!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நடவடிக்கையை ‘தண்ணீர் போர்’ என்றும் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது பாகிஸ்தான். இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலுக்குபதிலாக பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் மேல் பறக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் 1971 விடுதலைப் போருக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தமான சிம்லா ஒப்பந்தம், எதிர்கால மோதல்களை நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதை … Read more