கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்… திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் – கழுகார் அப்டேட்ஸ்!
கலக்கத்தில் அ.தி.மு.க மாஜிக்கள்…லஞ்ச ஒழிப்புத்துறை டு அமலாக்கத்துறை! அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்கள்மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளது தெரிந்ததே. இந்தநிலையில், சமீபத்தில் அந்த வழக்குகளின் மொத்த ஆவணங்களையும் ஆஃப் தி ரெக்கார்டாக கேட்டு வாங்கியிருக்கிறதாம் மத்திய அமலாக்கத்துறை. எஸ்.பி.வேலுமணி இதையடுத்து, அமலாக்கத்துறை ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருக்கிறது … Read more