திண்டுக்கல்: 'ரூ.1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்' – தொடங்கி வைத்த முதல்வர் | Photo Album

திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கலில் … Read more

Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன?

பண்டிகை தேதிகளில் வெளியாகும் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அப்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்குப் பல திரைப்படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கின்றன. தமிழ், தெலுங்கு என ரசிகர்களுக்கு டிரீட் கொடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளும் இந்தப் பண்டிகைக்குத் திரைக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா… தமிழ்: பராசக்தி: சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ரவி மோகன் வில்லனாகக் களமிறங்கியிருக்கும் திரைப்படம், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும், ஜி.வி. பிரகாஷ் … Read more

Jana Nayagan: ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமானதால் படக்குழு நீதிமன்றத்தை நாடியிருந்தது. நேற்று மதியம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. Jananayagan – ஜனநாயகன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி பி.டி. ஆஷா அறிவித்திருந்தார். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் எனப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்தப் புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என, வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், `புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப்போல் ஆகிவிடும் என்பதால்… இந்தப் புத்தகத்தை விற்கக் … Read more

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ மணிகண்டன் என்பவர் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு செல்வ மணிகண்டன், ராம்குமாரிடம் வாடகைக்கு டேபிள், சேர் கேட்டுள்ளார். ஆனால், ராம்குமார் கொடுக்க மறுத்துள்ளார். வீர்வநல்லூர் இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வ மணிகண்டன் தன்னுடைய நண்பரான … Read more