விகடன்
Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால், கை,கால் குடைச்சல் வருமா?
Doctor Vikatan: மரவள்ளிக்கிழங்கை எல்லோரும் சாப்பிடலாமா… சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? கை, கால் குடைச்சல் வருமா? பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம் சித்த மருத்துவர் ராஜம் மூர்த்தி “ஆள்வள்ளிக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, கப்பைக்கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு என்றெல்லாம் வேறு பெயர்களை உடைய மரவள்ளிக் கிழங்கு, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுப்பொருளை அதிகம் கொண்ட உணவுப்பொருள். இதில் கார்போஹைட்ரேட் தவிர, நார்ச்சத்துகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற … Read more
`தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!' – எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் கண்காட்சி, ஆண்டுதோறும் வாசகர்களை மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் என பல தரப்பினரையும் ஒரே இடத்தில் இணைக்கும் அறிவுத் திருவிழாவாக தொடர்கிறது. நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என களைகட்டும் இந்த புத்தகக் கண்காட்சியில், அனைத்து வயதினரும் வாசிப்பை நோக்கி திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்தச் சூழலில், புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனிடம், இன்றைய தலைமுறையினரின் வாசிப்பு நிலை குறித்து பேசினோம்… வாசிப்பு … Read more
45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்; நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்டர் எம்.கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார். நேர்மையை போற்றிய லலிதா ஜிவல்லரி அதிபர் “இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை,” என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக ஒரு வெள்ளித் தட்டை பரிசாகவும் … Read more
'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' – சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!
தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது. சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி சீன மொழியில் Sileme (நீங்கள் … Read more
வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!
மாசிலா என்ற கற்பனை நகரத்தில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் ராஜ் கிரண். எம். ஜி.ஆர் மறைந்த அதே நேரத்தில் அவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறான். பேரனுக்கு ராமேஸ்வரன் எனப் பெயர் வைத்து, நேர்மையான போலீஸ் ஆக வளர்க்க நினைக்கிறார். ஆனால், தாத்தாவை ஏமாற்றி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் எனக் கெட்ட போலீஸாக ‘நம்பியார்’ மோடில் இருக்கிறார் ராமேஸ்வரன். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் இந்நிலையில், ‘மஞ்சள் முகம்’ என்ற பெயரில் இயங்கும் இணைய … Read more