Doctor Vikatan: குப்புறப் படுத்துத் தூங்கினால் முதுகுவலி வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் வயது 45. நான் பல வருடங்களாகக் குப்புறப் படுத்துத் தூங்கியே பழகியவன். சமீபகாலமாக எனக்கு முதுகுவலி இருக்கிறது. படுக்கும் பொசிஷன் சரியில்லை என்றால் முதுகுவலி வரும் என்கிறான் என் நண்பன். குப்புறப்படுத்தால் முதுகுவலி வருமா…. மல்லாந்த நிலை, ஒருக்களித்த நிலை, குப்புறப் படுப்பது… எந்தப் பொசிஷனில் தூங்குவது சரியானது? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் மக்களில் சுமார் 10 … Read more

'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும் தெரு நாய்கள் அவ்வப்போது சாலையில் செல்பவர்களை துரத்தி கடித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று குளித்தலை பாரதி நகரை சேர்ந்த … Read more

டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு – மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் பெயர்: என்கிரேட்டியா (ENKRATEIA) ஆசிரியர்: கவிஞர் ஜோசன் ரஞ்சித் (திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமம்) பொருள்: சுய முன்னேற்றம், சுய வளர்ச்சி மற்றும் சுய ஒழுக்கம் சார்ந்த கவிதைகள். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் ஜோசன் ரஞ்சித் எழுதிய “ENKRATEIA” என்ற கவிதை புத்தகத்தை மத்திய … Read more

'கோயம்பேடு டு கமலாலயம்… இல்லையா அறிவாலயம்?' – பிரேமலதாவின் 'சஸ்பென்ஸ்' பாலிடிக்ஸ்!

டபுள் கேம் பிரேமலதா.. கடுப்பில் கட்சிகள்! “ஜனவரி மாநாடு… கடலூர் மைதானம்… கூட்டணி அறிவிப்பு!” – கடந்த ஆறு மாதமாக கேப்டன் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘பில்டப்’ இதுதான். மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அந்தப் பெட்டியைப் பத்திரப்படுத்தி, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு கடந்த 9-ம் தேதி கடலூரில் திரண்டார்கள் தொண்டர்கள். ஆனால், மேடை ஏறிய பிரேமலதா கொடுத்ததோ செம ஷாக்! “சீட்டு என்கிட்டதான் இருக்கு… ஆளுங்கட்சிகளே இன்னும் வாயைத் திறக்காதப்போ நாங்க ஏன்பா அவசரப்படணும்?” என … Read more

குபுகுபுவென எரிந்த மஹிந்திரா கார் – என்னது, பேட்டரி காரணம் இல்லையா? டிரைவிங் ஸ்டைல்தான் காரணமா?

உண்மையைச் சொல்லுங்கள்; எலெக்ட்ரிக் கார்களின் மீது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறதுதானே! அது குறைந்தபாடில்லை. அண்மையில் மீண்டும் ஒரு சம்பவம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் Hapur எனும் இடத்தில், Hurana எனும் டோல்கேட்டுக்குப் பக்கத்தில் ஒரு கார் குபுகுபுவென தீப்பற்றி எரிந்த வீடியோவைப் பார்க்கையில் கொஞ்சம் பகீரென்று தான் இருக்கிறது. எரிந்து கொண்டிருந்த அந்தக் கார் மஹிந்திராவின் லேட்டஸ்ட் மாடல் BE 6. இதன் ஆன்ரோடு விலை சுமார் 25 லட்சம் வரும். இந்த வாகன உரிமையாளர் … Read more

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" – பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் “பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது. இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் … Read more

"அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது!" – கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், ” நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார். செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். டெல்லியில் இருந்தவர்கள் அவருடனும் பேசினார்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செங்கோட்டையன் – டிடிவி தினகரன் நான் டெல்லி சென்றபோது கூட ‘செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றார். நம்முடன் வந்து இணைந்துகொள்ள சொல்லுங்கள்’ என்று அங்கிருந்தவர்கள் … Read more