கே.பாப்பாரப்பட்டி: "குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?" – சீரமைக்க கோரும் மக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரசு நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட விளையாட்டு மைதானம், இலவச ‘மது பாராக’ செயல்பட்டு வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். தமிழ்நாடு அரசு – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) 2024–25 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாக, மைதானத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அரசு மைதானம் பராமரிப்பின்றி, கண்காணிப்பின்றி, சமூக விரோத செயல்களுக்கான இடமாக மாறி … Read more