'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த நிலையில் நடிகர் பாண்டிய ராஜனிடம் கருப்பாயி குறித்துக் பேசினோம். பாண்டியராஜன் வெள்ளந்தி மனுஷி ‘’காலையில் செய்தி கேட்டதுல இருந்தே எனக்கும் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்குதுங்க. அப்ப அந்த அம்மா ரேடியோ, கேசட்டுகள்ள பாடிக்கிட்டிருந்தாங்க. ‘ஆண்பாவம்’ படம் என்னுடைய இரண்டாவது படம். படத்துல … Read more