Vijay: `அவர்கள் அப்படித்தான்' – தவெக விழா குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன திருமா
பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அது குறித்து வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் பேசியது புரியவே இல்லை. அதனால்தான் கோவை மக்கள் அவரைத் திருப்பி அனுப்பினார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தகைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் … Read more