தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!
பெரியோர்கள் ஆசி வழங்குகையில், ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். சந்ததிகள் தொடராமல் போகும். ஒரு குலம் தொடர்ந்து செய்ய வேண்டிய தர்மங்கள் விட்டுப்போகும். எனவேதான் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அருளும் அன்னையாகத் திகழ்கிறாள் திருக்கருக்காவூர் கருக்காத்த நாயகி அம்மன். ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கருவை … Read more