“எங்கள்ல மொதல்ல கார், வீடு வாங்குன சபேஷ் இன்னைக்கு மொத ஆளா…" – கண்ணீர் விடும் தம்பி முரளி

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சபேஷுடன் இணைந்து 25 படங்களுக்கு மேல் இசையமைத்த அவரின் சகோதரர் முரளி நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார். சபேஷ் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முரளி, “நானும் சபேஷும் நிறைய மியூசிக் டைரக்டர்களுக்கு கீபோர்ட் பிளேயராகத்தான் வொர்க் பண்ணிட்டு இருந்தோம். நான் ரிதம் … Read more

StartUp சாகசம் 44: கால்நடை சிக்கல்களுக்கு தொழில்நுட்ப தீர்வு! – `கைமெர்டெக்’ வளர்ந்த கதை!

கைமெர்டெக்StartUp சாகசம் 44 இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தின் இன்றியமையாத அங்கம் `கால்நடை வளம்’. குறிப்பாக, தமிழகத்தின் பால் உற்பத்தியும் கிராமப்புறப் பொருளாதாரமும் விவசாயத்தையும் கால்நடைகளையும் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. ஆனால், இந்த முக்கியத் துறை இன்று பலமுனைத் தாக்குதல்களைச் சந்தித்து, அமைதியான அதே சமயம் நெருக்கடியான சூழலில் உள்ளது. சமீபத்திய செய்திகளின்படி தோல் கழலை நோய் (LSD) தாக்குதல்கள், கட்டுப்படுத்த முடியாத மடிநோய் (Mastitis) பாதிப்புகள் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அழுத்தம் (Heat Stress) ஆகியவை … Read more

'அழகிய பாரிஸ் தெருக்களில் என் அம்மாவோடு…'- மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி

நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து மோகன் லாலுக்கு ஜோடியாக ‘ஹ்ருதயபூர்வம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து ‘வால்டர் வீரய்யா’ படத்தை இயக்கிய பாபியின் இயக்கத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். மாளவிகா மோகனன் இந்நிலையில் மாளவிகா மோகன் தன் அம்மாவை பாரிஸ் அழைத்துச் சென்றது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நான் எப்போதும் அம்மாவை பாரிஸ் அழைத்துச் … Read more

BB Tamil 9: "தூண்டுனவங்களை விட்டுட்டு பேசுனவங்களை…"- சிறை செல்லும் பார்வதி, கம்ருதீன்

அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மூன்று பேர் வெளியேறி இருக்கின்றனர். இதில் மூன்றே நாட்களில் தாமாகவே முன்வந்து நந்தினி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முதல் வார எவிக்‌ஷனில் பிரவீன் காந்தியும் கடந்த வாரம் அப்சரவாவும் வெளியேறினர். BB Tamil 9 இந்த வார ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்கால் வீடே கலவரமாகி இருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான … Read more

சம்பளத்தில் பாலின பாகுபாடு: `மார்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள்' – பிரியாமணி

இந்திய சினிமாவில் சம்பள விவகாரத்தில் பாலின பாகுபாடு எப்போதும் விவாதப்பொருளாக இருக்கிறது. குறிப்பாக ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் இடையேயான சம்பள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்குமானது. ஒப்பீட்டளவில் தென்னிந்திய நடிகைகளைவிட பாலிவுட் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கினாலும், பாலிவுட் நடிகர்களைவிட அவர்களின் சம்பளம் மிகக் குறைவுதான். சினிமா இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகைகள், `ஒரு படத்தில் ஆணும் பெண்ணும் … Read more

"திரையுலக பஞ்ச பாண்டவர்களில் ஒருவரை இழந்துட்டோம்" – ஆர்.வி.உதயகுமார், பேரரசு இரங்கல்

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் சபேஷ் உடலுக்கு நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர். சபேஷ் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.வி. உதயகுமார், “தேவா சார் சகோதரர்கள் பஞ்சப் பாண்டவர்கள் மாதிரி. தேவா, சபேஷ், முரளி, சம்பத், சிவா ஆகிய … Read more

இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: “ரஹ்மான் வெளியூர் போனா சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவாங்க" – பாக்யராஜ்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் நேற்று (அக்டோபர் 23) காலமானார். இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சபேஷ், தேவா இவர்கள் இருவரும் இணைந்து ‘சமுத்திரம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘பொக்கிஷம்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கோரிப்பாளையம்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். இவற்றை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை … Read more

`கேம் விளையாடாதன்னு திட்டுனாங்க' கத்திரிகோலால் தாயைக் குத்திய மகன் – இரண்டு சிறுவர்கள் கைதான பின்னணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் – பரமேஸ்வரி தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் சந்தோஷ் (சிறுவனின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மகனும் இருக்கிறார்கள். சந்தோஷ் அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். அக்டோபர் 19-ம் தேதி குணசேகரனுக்கும் – பரமேஸ்வரிக்கும் புடவை வாங்கிய விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் கோபித்துக்கொண்டு சென்ற பரமேஸ்வரி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதில் பயந்துபோன … Read more

சபேஷ் மறைவு: “அப்பாவ பார்க்கவே முடியல, ரொம்ப ஒடஞ்சிட்டாரு" – ஶ்ரீகாந்த் தேவா

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது சித்தப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்திய தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். சபேஷ் உள்ளிட்ட தம்பிகளுடன் தேவா அப்போது தனது சித்தப்பா சபேஷின் மறைவு குறித்து பேசிய ஸ்ரீகாந்த் தேவா, “சபேஷ் சித்தப்பா என்னோட குரு. முதன்முதலா என் … Read more

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” – உதயநிதி காட்டம்

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் நனைந்து, முளைத்து வீணாயின. நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் உள்ள காட்டூர் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டார். மேலும், திருவாரூர், நாகையிலும் ஆய்வுசெய்தவர் திமுக அரசு நெல் கொள்முதலில் … Read more