“சாவர்க்கரை கொண்டாடி வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்!" – பாஜகவை சாடும் கொளத்தூர் மணி

புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில், “உண்மையும் புரட்டும்” என்ற தலைப்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதுச்சேரி உருளையன்பேட் சுதேசி பஞ்சாலை அருகில் நேற்று மாலை (20.08.2022) நடைபெற்றது. அந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணி, “திடீரென பா.ஜ.க-வினர் சாவர்க்கரை தூக்கி கொண்டாடுகின்றனர். அதன்மூலம் அவர்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். ஆனால், நாம் இருக்கும் வரை வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு தெரியவில்லை. இந்திய சுதந்திர வரலாற்றில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `இறுதி அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்படும்’ – அமைச்சர் ரகுபதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனனின் ஒரு நபர் விசாரணை ஆணையம், கடந்த 3 ஆண்டுகளில் 36 கட்டங்களாக விசாரணை நடத்தியது. இதில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,048 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. 3,000 பக்கங்களுக்கும் மேற்பட்ட இதன் முழுமையான விசாரணை அறிக்கை, கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒருநபர் விசாரணை … Read more

மொட்டையடித்து சாக்கடையை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர் – வீடியோ வைத்து வழக்கு பதிவு

வடக்கு டெல்லியின் வஜிராபாத் பகுதியில் தண்ணீர் மோட்டார் திருடியதாக 25 வயது இளைஞரை சந்தேகத்தின் பேரில் ஒரு குழு பிடித்திருக்கின்றனர். மேலும், அவரை கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, அவரின் தலையை மொட்டையடித்து, அருகிலிருந்த சாக்கடையைச் சுத்தப்படுத்தக் கூறியிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, துணை காவல்துறை ஆணையர் (வடக்கு) சாகர் சிங் கல்சி, “வெள்ளிக்கிழமை முதல், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது, அதில் சிலர் … Read more

சோயா சங்க்ஸ் குருமா, மசாலா டோஸ்ட், இலந்தை வற்றல் குழம்பு…|வேற லெவல் வீக் எண்டு ஸ்பெஷல்

சோயா சங்க்ஸ் குருமா தேவையானவை: சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – அரை கப் காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் கிராம்பு – ஒன்று பட்டை – சிறிய துண்டு கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன் தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. அரைத்துக்கொள்ள: பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன் பச்சை வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்) … Read more

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பது தவறா? பசியே இல்லாவிட்டாலும் அவசியம் சாப்பிடத்தான் வேண்டுமா?

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? காலையில் சாப்பிடத் தோன்றாதவர்கள், கட்டாயப்படுத்தியாவது காலை உணவுப்பழக்கத்தைத் தொடரத்தான் வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி, பல காலமாக, பலருக்கும் இருப்பதுதான். சில குடும்பங்களில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான நேரத்தில் முழுமையான உணவை சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதையடுத்து … Read more

“நான் டிஜிபி பேசுகிறேன்" – காவல்துறையினரையே ஏமாற்றும் Boss Scam – தப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மோசடிகள், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன் என ஓ.டி.பி நம்பரைப் பெற்று வங்கி கணக்கிலிருந்து பணத்தை நூதன முறையில் சைபர் க்ரைம் குற்றவாளிகள் எடுத்து வந்தனர். அதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார், விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு ஓரளவு வங்கி அக்கவுன்டிலிருந்து பணம் எடுக்கும் குற்றங்கள் குறைந்துள்ளது. தற்போதெல்லாம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி புது புதுசாக ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் … Read more

`26/11 பாணியில் மும்பையில் மீண்டும் ஒரு தாக்குதல்’ – பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். 10 தீவிரவாதிகள் நள்ளிரவில் படகு மூலம் மும்பை வந்து நடத்திய இத்தாக்குதல் இரண்டு நாள்கள் வரை நீடித்தது. உலகம் முழுவதும் இத்தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் தீவிரவாதிகள் 9 பேர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மும்பை போலீஸாருக்கு புதிய மிரட்டல் ஒன்று வந்திருக்கிறது. அதில், “26/11-ல் மும்பையில் நடத்தப்பட்டது போன்ற ஒரு … Read more

ராஜாவின் பார்வையில் – இளையராஜா – 20

மாஸ்டர் தன்ராஜ் என் குருநாதர்களில் முக்கியமானவர். அவர் சினிமா இசையமைப்பாளர்களை கண்டபடி திட்டுவார். ’நீயும் கோடம்பாக்கத்துக்காரன்களோடு சேர்ந்து விட்டாயா? அங்கிருக்கும் மடையர்களக்கு என்னடா தெரியும்? அவர்களிடம் நீ வேலை செய்தால் உருப்பட்ட மாதிரிதான்’ என்று எனக்கும் திட்டு விழும். அப்போது லண்டனிலுள்ள ட்ரினிட்டி இசைக் கல்லூரியின் தியரி எக்ஸாமுக்கு நான் பணம் கட்டியிருந்தேன். அன்றைக்கு அவருக்கிருந்த கோபத்தில் ‘சொல்லிக் கொடுக்க முடியாது போடா‘ என்று சொல்லிவிட்டார். ‘பரீட்சையில் நீ என்ன பண்றேனு பாக்கறேன்’ என்றார். ‘சார்.. உங்களிடம் … Read more

ராஜாவின் பார்வையில் – இளையராஜா – 9

பூட்டு என்பது ஆதிக்கம் திறப்பது வழிமுறை உடைப்பது வன்முறை கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்தேன் . அங்கு நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது . அங்கே நீதித்துறையில் அதிகபட்சமாக வழங்கப்படும் தண்டனை போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்குத்தான். தூக்கு அல்லது எலெக்ட்ரிக் ஷாக் மரணம் ! Rajavin Parvaiyil – Ilaiyaraaja – 9 இது தெரிந்திருந்தும் ஒரு தாய் , தன் மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சொல்லி அவனை போலீஸில் ஒப்படைத்தாள் … Read more

21.08.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 21 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam Source link