“சாவர்க்கரை கொண்டாடி வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்!" – பாஜகவை சாடும் கொளத்தூர் மணி
புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில், “உண்மையும் புரட்டும்” என்ற தலைப்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதுச்சேரி உருளையன்பேட் சுதேசி பஞ்சாலை அருகில் நேற்று மாலை (20.08.2022) நடைபெற்றது. அந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணி, “திடீரென பா.ஜ.க-வினர் சாவர்க்கரை தூக்கி கொண்டாடுகின்றனர். அதன்மூலம் அவர்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். ஆனால், நாம் இருக்கும் வரை வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு தெரியவில்லை. இந்திய சுதந்திர வரலாற்றில் … Read more