கர்நாடகா: அமைச்சர் மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் தற்கொலை; போலீஸ் விசாரணை!
கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.க-வின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீலின் சடலம் இன்று (ஏப்ரல் 12) உடுப்பியில் உள்ள விடுதியில் கண்டெடுக்கப்பட்டது. பெலகாவியில் உள்ள ஹிண்டலகாவைச் சேர்ந்த சந்தோஷ், கடந்த திங்கள்கிழமை முதல் காணவில்லை. அதன் பின்பு வந்த தகவலின் அடிப்படையில் உடுப்பியில் உள்ள விடுதியில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை விசாரணையில், “நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு … Read more