நீட்: “9,19,400-வது தரவரிசை பெற்றவருக்கு MBBS சீட்; பணமே காரணம்!" – ராமதாஸ் காட்டம்

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருந்து வருகிறது நீட் (NEET). 2021 – 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை முடிவுறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் அடிப்படையில் நடத்தப்படாமல், பல்வேறு இடங்களில் பணத்தை பெற்றுக் கொண்டே நிரப்பட்டிருப்பதாகவும்; தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த போதும்… படிக்க வசதி இல்லாத ஏழை, … Read more

DC vs MI: 'கேம் இன்னும் முடியல' மோடில் அக்சர், லலித்; சோக ஸ்மைலியுடன் பும்ரா, சாம்ஸ் மற்றும் மும்பை!

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கப்பட்ட வேகத்துக்கு இப்படியானதொரு முடிவை நோக்கி இந்தப் போட்டி நகரும் என யாரும் யூகித்திருக்க முடியாது. ஐபிஎல்லின் முதல் போட்டியை சாமிக்கு எழுதிவிட்டு தோற்பது மும்பை இந்தியன்ஸ் வழக்கம் என்பதைத் தவிர டெல்லி எப்படி இதை வெல்லப்போகிறது என எல்லோருக்குள்ளும் நிறைய கேள்விகள் இருந்தன. அதிரடியாக ஆரம்பித்து, சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுக்களை இழந்து பின் வருபவர், செல்பவர் எல்லாம் அடித்து வெளுத்து, விசித்திரமான முடிவை நோக்கி நகர்ந்தது. இந்த சீசன் ஐபில்லில் … Read more

IPL 2022- PBKS Starting 11: புதிய கேப்டன், பலமான படை; இம்முறையாவது சோபிக்குமா பஞ்சாப்?

எந்த அணிக்கும் இல்லாத மிக அதிக தொகையோடு இந்தாண்டு மெகா ஏலத்தை எதிர்கொண்ட அணி பஞ்சாப். அதற்கேற்றவாறு டி20 ஃபார்மெர்டிற்கே உரிய மிக சிறந்த வீரர்களை கொண்ட பலம் பொருந்திய அணி ஒன்றையும் உருவாகியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். முந்தைய கேப்டன் ராகுலின் இடத்திற்குத் தற்போது புதிதாக வந்திருப்பவர் மயங்க் அகர்வால். சீனியர் வீரர் தவான் இருப்பினும் அகர்வாலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தலைமை பொறுப்பு பஞ்சாப் அணியின் எதிர்காலத்திற்கான சிறந்த முடிவு. புதுப்பொலிவுடன் காணப்படும் பஞ்சாப் கிங்ஸின் … Read more

புதுச்சேரி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவை -ஹைதராபாத், பெங்களூருக்குப் பறக்கலாம்!

புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு இன்று மதியம் முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியது. அதில் முதல் பயணியாக ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமானச் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி ஸ்பைட்ஜெட் நிறுவனம் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானச் சேவையை தொடங்கியது. விமானத்திற்கு வரவேற்பு அதையடுத்து 2019-ம் ஆண்டு … Read more

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா படங்கள்!

திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் Source link

`மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' – என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய ரஷ்யப் படைகள், போகப்போக அப்பாவி மக்களையும் தங்கள் குண்டுகளுக்குக் குறியாக்கிக் கொல்லத் தொடங்கின. அதனால், உக்ரைன் மக்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் … Read more

போராடிய ஹர்மன்ப்ரீத்; தோல்விக்குக் காரணமான ஒற்றை நோ-பால்; வெளியேறிய இந்தியா!

பெண்களுக்கான உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றிருந்த நிலையில், இந்தப் போட்டியை வென்றால் இந்திய அணியும் அரையிறுதிக்குத் தகுதிப்பெற முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால், பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை சென்று இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது. இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணிக்கு … Read more

2,000 ஆண்டுகள் பழைமையான சங்க கால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு; அகழாய்வு செய்ய கோரிக்கை!

அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்கள், மருங்கூர்பட்டினம், ஊணூர் என்ற அருகருகே இருந்த இரு சங்ககால ஊர்களைக் குறிப்பிடுகின்றன. மருங்கூர்பட்டினம் கடற்கரையின் அருகில் கடற்கரைச்சோலை, உப்பங்கழி, நவமணிகள் விற்கும் கடைவீதிகளுடன் இருந்துள்ளது. ஊணூர் கடலின் ஓசை கேட்கும் தொலைவில், பழைமையான பலவகை நெல் விளையும் செம்மண் பூமியாக, வழுதுணைத் தழும்பன் என்பவனின் கோட்டை மதில்களுடன் இருந்துள்ளது. அழகன்குளம்தான் இவ்வூர்கள் எனச் சொல்லப்படுவது பொருத்தமானதாக இல்லை. இந்நிலையில் பெயர் ஒற்றுமை கொண்டு தொண்டி அருகே மருங்கூர் மற்றும் … Read more

`மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' – என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய ரஷ்யப் படைகள், போகப்போக அப்பாவி மக்களையும் தங்கள் குண்டுகளுக்குக் குறியாக்கிக் கொல்லத் தொடங்கின. அதனால், உக்ரைன் மக்களை உயிர் பயத்தில் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் … Read more

வேலூர்: பாலியல் தொல்லை… 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! – 55 வயது ஆசிரியர் சிறையிலடைப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 561 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 25 இருபால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில், கடந்த 9 ஆண்டுகளாக ஆங்கில பாட ஆசிரியராகப் பணியாற்றிவரும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கு 55 வயது ஆகிறது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி தங்கள் குழந்தைகளுடன் … Read more