நெய்வேலி: “அரசியலுக்காக வரவில்லை; விவசாயிகள் பாதிக்கப்பட்டால் ஓடோடி வருவேன்!” – அன்புமணி
நெய்வேலி அனல்மின் நிலையத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது என்.எல்.சி நிர்வாகம். அதற்கு அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், பா.ம.க சார்பில் அந்த மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சிறுவரப்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பின்பு பேசிய எம்.பி அன்புமணி ராமதாஸ், “பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து இந்த மண்ணில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். இந்த மண்ணைத் தவிர உங்களிடம் வேறு எதுவும் … Read more