“ரஷ்யாவின் அச்சுறுத்தல் இன்னும் முடிந்துவிடவில்லை!" – எச்சரிக்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரின் 34வது நாளான நேற்று, துருக்கி இஸ்தான்புல்லில் ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை குழுக்கள் போர்நிறுத்தம் தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் போது, துருக்கி அதிபர் எர்டோகன், “இரு தரப்பிலும் நியாயம் உள்ளது. உலகமே உங்களிடமிருந்து வரும் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது” என்று கூறியிருந்தார். மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து, “பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், உடன்பாடு மற்றும் ஒப்பந்தத்தின் இறுதி இலக்கை அடைவதற்கும், கீவ் மற்றும் செர்னிகிவ் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாகக் … Read more