“இந்தியா விரும்புவதை வழங்க நாங்கள் தயார்..!" – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி
உக்ரைனில் 37-வது நாளாக ரஷ்யப்படையினர் உக்ரேனியப் படைகளுடன் போர் நடத்தி வரும் சூழலில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்(Sergey Lavrov) இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் நடைபெற்றுவரும் இந்தப் போர் தொடர்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உட்பட மேற்கு நாடுகள் பலவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், இந்தியா இந்த விவகாரத்தில் ரஷ்யா, உக்ரைன் என எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்காமல் தொடர்ந்து நடுநிலை … Read more