`அங்கிளை அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ’ – தாயின் துணையுடன் திருமணம் தாண்டிய உறவால் சிறார் வதைக்கு ஆளான மாணவி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி சுனிதா மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயதான மகளுடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்னையால் படுத்த படுக்கையாகி, வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால் குடும்ப வறுமையால் வாடியது. குடும்ப சுமையை குறைக்க ராமசாமியின் மனைவி சுனிதா(37) புதுக்கடை பகுதியில் ராஜையன்(48) என்பவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் வேலைக்கு சென்றுள்ளார். நாளடைவில் ராஜையனுக்கும் சுனிதாவுக்கும் … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஏப்ரல் 1 முதல் 7 வரை! | #VikatanPhotocards

நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் Source … Read more

கேரளாவில் அஜித் – வைரலாகும் அவரின் நன்றி கடிதம் மற்றும் புகைப்படங்கள்… பின்னணி என்ன?

நடிகர் அஜித்குமார் கேரளாவில் உள்ள குருகிருபா பராம்பரிய வைத்திய மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். அவரது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் தனக்குக் கனிவான உபசரிப்பு வழங்கிய நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் கைப்பட நன்றி கடிதம் ஒன்றை எழுதி அதை வழங்கிவிட்டு வந்திருக்கிறார். அஜித்தின் கடிதம் அவருக்கு சிகிச்சை அளித்த உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரையும் அதில் குறிப்பிட்டு, “இருவருக்கும் Gurukripa குழுவினருக்கும், உங்களின் அன்பு, ஆதரவு, கனிவு மற்றும் உபசரணைக்கு நன்றி. அழகான வாழ்க்கை … Read more

“தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” – அண்ணாமலைக்கு எதிராக இடதுசாரிகள் வரிந்துகட்டுவதன் பின்னணி

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை, தி.மு.க தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், இடதுசாரித் தலைவர்களும் பா.ஜ.க-வுக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராகவும் களமிறங்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. கே.பாலகிருஷ்ணன் அந்த மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை ஒன்றை விடுகிறேன். தமிழகத்தில் மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” என்றார். … Read more

BB Ultimate: பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் சுருதி! எவ்வளவு லட்சம் தெரியுமா?

பிக் பாஸ் அல்டிமேட் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இறுதி போட்டியில் நிரூப், பாலா, தாமரை, அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன், சுருதி இருந்த நிலையில் தற்போது பதினைந்து லட்சம் பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் சுருதி. பிக் பாஸ் சுருதி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்ட சுருதி சீக்கிரமே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு தாமரையுடன் நடந்த பிரச்னையே காரணம் எனவும் பேசப்பட்டது. அதன் பிறகு பிக் … Read more

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை! – இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்… நீதிபதி அதிரடி

தன்னை தாக்கிவிட்டதாகப் புகார் அளித்தவரின் மனுவை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் ரூ.25 ஆயிரம் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சார்ந்தவர் பிரகாசம். இவர் செந்துறை தி.மு.க ஒன்றிய பிரதிநிதியானவர். இவருக்கு இடப் பிரச்னை சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. செல்வராஜ் என்பவரும் மேலும் 5 பேரும் பிரகாசத்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு … Read more

கர்நாடகா: தீண்டாமை ஒழிப்பு திட்டத்துக்கு பட்டியலின சிறுவனின் பெயரும், புறக்கணிக்கப்பட்ட குடும்பமும்!

கர்நாடக அரசின் தீண்டாமை ஒழிப்புத் திட்டத்துக்குப் பட்டியலின சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அந்த கிராமம் சிறுவனின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது. அதனால், வாழ்வதற்கு வேறு இடம் தேடி அந்த குடும்பம் செல்லும் நிலை உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில், சாதி பாகுபாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு, `வினய சமரஸ்ய யோஜனா எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் அம்பேத்கரின் பிறந்த நாளான … Read more

`சீனா-வுக்கு – நோ; இந்தியாவுக்கு – யெஸ்' – இலங்கை மின் திட்ட ஒப்பந்தங்கள் கைமாறியது எப்படி?!

இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைந்துபோனதால், எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நிலக்கரிப் பற்றாக்குறையால், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இலங்கை முழுவதும் தினசரி 10 மணிநேரம் மின் வெட்டு அமலிலிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீனாவின் ஆதரவோடு இலங்கை செயல்படுத்தவிருந்த மின் திட்ட ஒப்பந்தங்களைத் தட்டிப் … Read more

`கிரிமினல்களின் கூடாரமாகிவிட்டது’ – புதுச்சேரி பிப்டிக் (PIPDIC) தொழில் வளர்ச்சி மையத்தின் நிலை!

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் அரசு தொழில் வளர்ச்சி மையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள். புதுச்சேரி திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு தொழில்துறையின் (PIPDIC)  சார்பில் தொழில் நகரம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு என இருவகை உற்பத்திப் பொருள்களை இங்கு உற்பத்தி செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் இந்த இடத்தில் 20 பெரிய … Read more