“ஆட்சியைக் கலைக்கவேண்டும்!" – இலங்கை அரசுக்கு எதிராகக் களமிறங்கிய 11 எதிர்க்கட்சிகள்
இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. மேலும் தற்போது 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அவரது வீட்டு முன்பாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை இதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துகளைப் … Read more