போலியோ சொட்டு மருந்து முகாம் எப்போது? – மத்திய அரசு தகவல்!
உலகின் பல்வேறு நாடுகளிலும் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த போலியோ வைரஸை அளிக்க முடியாது. ஆனால், செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்த முடியும். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் போலியோவை ஒழிக்க ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வருடம் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2014-ம் … Read more