“பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' – லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை வண்ணத்தில் உருவான தந்தை பெரியார் படத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் படத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் `விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ – ஸ்டாலின் சொன்ன பதில் இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய … Read more

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 – 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 – 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் மனைவி சாந்தகுமாரி மீதும் 2001-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ல் துரைமுருகன், அவரின் மனைவி ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், இருவரின் விடுதலையை … Read more

"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" – காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி 13-ம் தேதி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப்டம்பர் 4) காலையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கூடியிருந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது அங்கே செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – இணை ஆணையர் விஜயகுமார் மேலும், சென்னை கிழக்கு மண்டல இணை … Read more

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" – தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார். மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, “நம் எல்லோருக்கும் ஒரு அம்மா இருக்கிறார், யாரும் யாருடைய அம்மாவைப் பார்த்தும் அவதூறான வார்த்தைகளைப் பேசக் கூடாது. அதுபோன்ற செயல்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிப்பதில்லை. Prajwal Revanna – பிரஜ்வல் ரேவண்ணா ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், பிரதமர் மோடி எதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (பாலியல் … Read more

சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்த மாணவர்கள் குழு!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கிலோ ஒயிட் சாக்லேட் பயன்படுத்தியுள்ளனர். புவனேஸ்வரில் உள்ள கிளப் சாக்லேட் என்ற தொழில் முறை பேக்கிங் மற்றும் பேஸ்ட்ரி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர்கள் இந்த சாக்லேட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க இது சாக்லேட்டால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. … Read more

STR 49: "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை" – கலைப்புலி தாணு சொன்ன சிம்பு – வெற்றிமாறன் அப்டேட்!

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் படப்பிடிப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் இப்படத்திற்காக வேலைகள் இன்னும் தொடங்கப்படாமலே இருக்கின்றன. இதற்கிடையில் சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். வாடிவாசல், சிம்பு படம், வடசென்னை 2 என வெற்றி மாறனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் எதிர்ப்புகளால் வரிசை கட்டி நிற்கின்றன. STR 49 படப்பிடிப்பு Viduthalai: “வாடிவாசல் முடிச்சுட்டு வரேன்னு சொன்னார் வெற்றிமாறன்!” – தயாரிப்பாளர் தாணு! … Read more

“இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" – சொல்கிறார் ஆர்.எஸ் பாரதி

“தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!” “அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தருவதில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். நிதி நெருக்கடியால், ஆள் பற்றாக்குறையும் மாநில அரசில் நிலவுகிறது. இப்படியான நிர்வாகச் சிக்கல்களும், நிதி நெருக்கடியும் இருப்பதால்தான் ஆங்காங்கே தனியாரிடம் வழங்க வேண்டியிருக்கிறது. அரசு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்துவருகிறோம்” உதயநிதி – இன்பநிதி “சரி, முன்னாள் … Read more

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இந்த படம் பெண்-மைய கதையாக உருவாகிறது என்றும், இதில் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் செஸ் விளையாட்டின் குறியீட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதை பிரவீன் எஸ் விஜய் இயக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். பூஜை கீர்த்தி சுரேஷ் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ், பிரவீன், மிஷ்கின் … Read more