தீயவர் குலை நடுங்க விமர்சனம்: துப்பறியும் டெம்ப்ளேட் ஓகே; ஆனால் இத்தகைய காட்சிகளில் கவனம் வேண்டாமா?
ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது. தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review இந்நிலையில் அந்தப் புத்தகத்தின் பின்பக்க அட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டு, அங்குச் சென்று தன் விசாரணையைத் தொடங்குகிறார். எழுத்தாளரின் கொலைக்குக் காரணம் என்ன, யார் கொலை செய்தார்கள் என்பதற்கான விடையைத் … Read more