“தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' – மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்
டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மகனை கடந்த 10 ஆண்டுகளாக சாக்ஷிதான் போராடி கவனித்து வந்தார். அடிக்கடி அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதும் அவரே. இதனால் சாக்ஷி மனவருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று, தர்பன் வீட்டின் மற்றொரு அறையில் இருந்தபோது, சாக்ஷி தனது … Read more