டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட 'மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்' சுவரொட்டிகள்

AAP vs BJP: பாஜக தலைமையகம் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாய் மார்க் உட்பட டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான ‘மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சாவோ’ (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே புதிய அரசியல் போர் வெடித்துள்ளது. காவல்துறை இந்த வழக்கில் 100 எஃப்ஐஆர்களை பதிவு செய்து 6 பேரைக் கைது செய்துள்ளது. டெல்லி காவல்துறை கைது நடவடிக்கையை கண்டித்து “இது உச்சப்பட்ச சர்வாதிகாரம்” என ஆளும் … Read more

அதிர்ச்சி தகவல்! உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள்!

அண்மையில் மும்பை ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள், மத்திய கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள், ஐ.ஐ.டி மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராக பகிரங்கமாக பேசினாரா, இப்படிப்பட்டவர்கள் இது போன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும், பொருத்தமான நபர்களை இது போன்ற குழுக்களில் போட என்ன ஏற்பாடுகள், இது போன்ற … Read more

மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா

Online Gambling In Tamil Nadu: நாளை மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த விளக்கங்களையும் பேரவையில் விளக்க திட்டம் எனத்தகவல். நேற்று மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான … Read more

இதை செய்தால் போதும்.. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் -ஒ.பன்னீர்செல்வம் உறுதி

AIADMK News: அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில், 1977ல் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம்,  வகித்த பதவிகளை பட்டியலிட்டார்.  கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் கட்சிக்காக பன்னீர்செல்வம் முக்கிய பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி … Read more

‘தகுதிவாய்ந்த’ மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் – பிடிஆர் இடையே மோதல்! ட்விட்டரில் நடப்பது என்ன?

சமூக வலைதள பிரபலமான சவுக்கு சங்கர் தொடர்ந்து ஆளும் கட்சியை விமர்சித்து ட்வீட்டுகளை போட்டு வருகிறார். அதோடு பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். இவரது பேட்டிகள் எப்போதுமே பல லட்சம் வியூஸ்களை பெறும். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தமிழக பட்ஜெட் தாக்கலின் போது தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து பலரும் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் … Read more

தலைசிறந்த திருமண தலமாக உருவெடுக்கவுள்ள மாமல்லபுரம்: முழு முனைப்பில் பணிகள்

திருமணங்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தலைசிறந்த திருமண தலமாக  மகாபலிபுரத்தை மேம்படுத்த 500க்கும் மேற்பட்ட தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். இது தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜி.ஆர்.டி. ஹோட்டல் தலைமை செயல் அதிகாரி விக்ரம் கோட்டா, மோட்வானே அண்ட் கோ இயக்குனர் ஆதித்யா மோட்வானே, பைசாகி கோஷ்- நிறுவனர் பைசாகி ஃப்ளவர், ராக்கி கன்டாரியா நிறுவனர், ராச்சௌத்சாவ்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  … Read more

அதிகரிக்கும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

Coronavirus Cases In India: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,134 பேருக்கு புதிதாக கோவிட் -19 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.  புதிய தொற்றுடன் தினசரி கொரோனா பரவல் விகிதம் 1.09 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.98 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.  நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரிப்புக்கு மத்தியில், கடந்த சில … Read more

திருச்சி: இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – மூன்று பேர் உயிரிழப்பு

திருச்சி மாத்தூர் அருகே இந்த கார் விபத்து நடைபெற்றுள்ளது. சேலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக மாத்தூர் வந்த காரும் எதிர்பாராத விபமாக விபத்தில் சிக்கிக் கொண்டன. இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். காவல்துறையினர் மேற்கொண்ட உடனடி விசாரணையில் இறந்தவர்களின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது.  மகிஷா ஸ்ரீ (12), சுமதி … Read more

ஆசிரியரை பள்ளி புகுந்து ஓட ஓட விரட்டி தாக்கிய பெற்றோர்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Thoothukudi Crime News: எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெண் உட்பட 3 பேரை உடனடியாக கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.  தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த பாரத்  என்பவர் கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். … Read more

காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம்! விஜய்யின் லியோ படக்குழுவிற்கு என்ன ஆனது?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ‘லியோ’ படக்குழுவினர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது.  இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு 11 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கத்தால் அம்மாநில மக்கள் பெரும் பீதியடைந்தனர்.  இந்த நிலநடுக்கம் டெல்லி-என்சிஆர் பகுதி வரை 45 வினாடிகள் முதல் ஒன்றரை … Read more