சிறப்பாக வணிகம் செய்ய வேண்டுமா? ‘முக்தி’ நிலையில் இருங்கள்: வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை

“நீங்கள் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால்,  நீங்கள் ‘முக்தி’ நிலையில் இருக்க வேண்டும். அனைத்து செயல்களிலும் முழுமையான ஈடுப்பாட்டோடும், அதேசமயம் அச்செயல்களில் சிக்கி போகாமலும் செயல் செய்ய வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை வழங்கினார். ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில்  ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (நவ.24) தொடங்கியது. முதல் நாளான நேற்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சத்குரு, … Read more

பாஜகவினரிடம் ஜாக்கிரதை – அட்வைஸ் செய்யும் கஸ்தூரி

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக பேசினார். மேலும் அந்த ஆடியோவில் நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட … Read more

உடலுறவின் போது இறந்த நபர்… உதவிக்கு வந்த காதலியின் கணவர்

Bengaluru Crime: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் 67 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் கிடந்த 67 வயது ஆணின் உடலை பெங்களூரு போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, அந்த மரணம் குறித்த விசாரணையில் குற்றாவாளியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “அந்த நபர் தனது கள்ளக்காதலியுடன் உடலுறவு கொள்ளும்போது திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாகத் தெரியவந்துள்ளது. போலிஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க … Read more

சலாம் ரஹ்மான் பாய்… மும்பையில் பிரமித்த ஐஸ்வர்யா

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் … Read more

இந்தியாவைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவே… டெல்லியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி

கோவிட் உருவாகி அனைவரையும் சிறைப்படுத்திய பிறகு ஒன்றிய அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிட் தொடுத்த போர் ஒருபக்கம் எனில் ரஷ்யா – உக்ரைன் போர் மறுபக்கம். இதனால் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. மேலும் இந்த இக்கட்டான நிலைகளால் உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால் மக்களும் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்தச் சூழலில் வேலை வாய்ப்பை உருவாக்கி … Read more

உதயநிதிதான் முதலமைச்சராக வேண்டும் – போர்க்கொடி தூக்கும் மருமகள்… வருத்தத்தில் ஸ்டாலின்

ஸ்டாலின் மகன் என்பதை தாண்டி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதன் ஆரம்பத்தில் அடையாளப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். திரைப்பட தயாரிப்பு, விநியோகம் என எழுந்த உதய் ஹீரோவாக வளர்ந்தார். அரசியல் ரத்தம் உடலில் ஓடுவதால் கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உதயநிதி மீது விமர்சனங்களை சிலர் வைத்தனர். இருப்பினும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதிக்கு தேர்தலில் சீட் ஒதுக்கினார் ஸ்டாலின். ஏற்கனவே இளைஞரணி பஞ்சாயத்து புகைந்துகொண்டிருக்க … Read more

National Milk Day 2022: வெள்ளை புரட்சிக்கு வித்திட்டவர்… யார் இந்த வர்கீஸ் குரியன்?

National Milk Day 2022: வெண்மைப் புரட்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் நினைவாக இந்தியா முழுவதும் தேசிய பால் தினம் இன்று (நவ. 26) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் பால்பண்ணைத் தொழிலை நாட்டின் மிகப்பெரிய தன்னிறைவுத் நிலையை நோக்கி உயர்த்திய ‘Operation Flood’-ல் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்திய பால் சங்கம் (IDA) எடுத்த முயற்சியின் பலனாக, 2014ஆம் முதல் இந்தியாவில் தேசிய பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021-2022 இந்திய … Read more

அதிமுக வேறு.. பாஜக வேறு.. உட்கட்சி விவகாரத்தில் யார் தலையிடும் இல்லை -ஜெயக்குமார்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் “அதிமுக இணைப்பு, திமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தது என பல விசியங்களை குறித்து பேசினார். குறிப்பாக அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை எனவும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாகவும் கூறியுள்ளார்.  செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முன்னாள் … Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக்: ரயிலில் உணவு வாங்க இனி அதிக செலவாகும்

ரயில் நிலைய உணவு: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறீர்களா? பயணிக்கும்போது  வழக்கமாக ரயில் அல்லது ரயில் நிலையத்திலேயே விற்கப்படும் உணவை சாப்பிடுகிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஆம் என்றால், கவனமாக இருங்கள். ஆம், கோடிக்கணக்கான ரயில்வே பயணிகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது பணவீக்கத்தின் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இறுதியாகும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு … Read more

சரியான வாதங்களை முன் வையுங்கள்…. ஜல்லிட்டு நாயகன் ஓபிஎஸ் கோரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில், தமிழ்ச் சமூகம் உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் பின்னிப்பினைந்திருக்கக் கூடிய, பாரம்பரிய பெருமைமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாக நடத்திட ஏதுவாக இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்திய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் … Read more