கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான்! அதிகரிக்கும் நெருக்கடி!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: அரசியல் போராட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டு  கிரெடிட் – டிபால்ட் – ஸ்வாப் என்னும்  (CDS) திட்டம் மூலம் நாட்டிற்கு கடன் கொடுத்தால் திரும்ப வருமா என்பது குறித்து அளவிடப்படுகிறது. CDS என்பது முதலீட்டாளரை பாதுகாக்கும் ஒரு வகையான காப்பீட்டு ஒப்பந்தமாகும். கிரெடிட்-டிஃபால்ட்  ஸ்வாப் புதன்கிழமை 56.2 சதவீதத்தில் இருந்து 75.5 … Read more

மற்றுமொரு கொடூரக் கொலை: இந்தியப் பெண்ணை கொன்று தலையை வெட்டிய பங்களாதேஷ் காதலன்

டாக்கா: டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் காதலனால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராத நிலையில், அதேபோல மற்றுமொரு சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுபக்கர் என்பவர், கவிதா ராணி என்ற பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக வெட்டினார். இந்த வழக்கு, மே 18 அன்று டெல்லியில் ஆப்தாப் அமீன் பூனாவாலாவால் கழுத்தை நெரித்து 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா வால்கரின் கொலையைப் போலவே இருப்பதும் வினோதமான ஒற்றுமையாக இருக்கிறது. கவிதா ராணியின் கொலை இந்தியாவில் … Read more

சென்னையில் கொடூரம்: காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி கன்னிகா புறத்தை சேர்ந்தவர் விக்கி என்கின்ற விக்னேஷ். தற்போது அயனாவரம் பக்தவச்சலம் தெருவில் மனைவி குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இவர் சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேவப்பிரியா சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று … Read more

பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 70 வயது 'வாலிபர்' !

பாகிஸ்தானில் மிக பெரிய அளவில் வயது வித்தியாசம்  இருந்தபோதிலும் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் ஜோடியின் காதல் கதை மிகவும் வைரலாகியுள்ளது.  காதலுக்கு கண் இல்லை என்பது மீண்டும் நிரூபனம் ஆகியுள்ளது. ஒரு பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலி சமீபத்தில் இந்த ஜோடியின் காதல் கதையை வெளிப்படுத்தினார். அவர்கள் லியாகத் அலி, வயது 70 மற்றும் ஷுமைலா அலி, 19 என்ற காதல் ஜோடி ஆவர். இந்த தகவல் சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை … Read more

வெளியானது ஜெயிலர் மேக்கிங் – ரசிகர்கள் கொண்டாட்டம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. இதனால் அப்செட்டான ரஜினி டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். டாக்டர் வெற்றியை நெல்சனுடன் ரஜினி இணைந்ததை கொண்டாடிய ரசிகர்கள் பீஸ்ட் பட தோல்வியை வைத்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தச் சூழலில் ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ரஜினி – நெல்சன் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் … Read more

ஆதார் எண் இணைத்தால்தான் மின்சாரம் இலவசமா? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ஆதார் எண்ணை இணைத்தால்தான் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற தகவல் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Madras HC: தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கோர்ஸ் ஒதுக்கீடு10 நாட்களுக்கு ஒத்தி வைப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2021-22ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத … Read more

Breaking! பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன மத்திய அரசு பணியாளர் டெல்லியில் கைது

நியூடெல்லி: பாகிஸ்தானுக்கு ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பிய வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வாகன ஓட்டுநராக அமைச்சகத்தில் பணி புரிந்து வந்த டிரைவரை, பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவியுடன் டெல்லி போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு கைது குறித்து ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. Delhi … Read more

அதிகாரத்தில் இருப்பதால் இவ்வளவு அலட்சியமா உதயநிதி?…

ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்துவந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் சொல்லிக்கொள்ளும்படி சென்றாலும் அதில் ஹீரோ உதயநிதியா இல்லை சந்தானமா என்ற கேள்வி இன்றளவும் இருக்கிறது. அதன் பிறகு அவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் சரியாக போகவில்லை. ஆனால் தொடர்ந்து கமர்ஷியல் பாதைகளில் சென்ற உதயநிதி அந்தப் பாதை ஒர்க் அவுட் ஆகாததால் கதையம்சம் உள்ள படங்களில் தனது கவனத்தை … Read more

ஆர்டர்லி முறையை பின்பற்றினால் நடவடிக்கை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஆர்டர்லியாக பணியாற்ற மறுத்ததால் உத்தரவுக்கு கட்டுப்படவில்லை என கூறி மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் முத்து பணி நீக்கம் செய்யப்பட்டார். தனது பணி நீக்கத்துக்கு எதிராக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004ஆம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை பார்த்தபோது எனது உயர் அதிகாரி தன்னை ஆடர்லி வேலை பார்க்க உத்தரவிட்டார். அதற்கு நான் … Read more