ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நவம்பர் 11 தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு மனு

நியூடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய நவம்பர் 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, நவம்பர் 11ம் தேதியன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை அடுத்து, நளினி உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் … Read more

தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வீடுகள் – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976 ஆண்டு, அப்போது முதலமைச்சராகப் பதவி வகித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2,445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்), கடந்த … Read more

வீடு வாங்கலையோ வீடு! 5 பெட்ரூம் வீடு வாங்கினா டெஸ்லா கார் ஃப்ரீ

நியூசிலாந்தில் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால், வீடுகளை விற்பதற்காக பல அதிரடி சலுகைகளை விற்பனையாளர்கள் வழங்குகிறார்கள். அதிரடி விலைக் குறைப்பு, அதிக தள்ளுபடி, நம்ப முடியாத சலுகைகள் என வீடுகளை மக்களுக்கு விற்க பலவிதமான யுக்திகளை ரியல் எஸ்டேட் துறையினர் மேற்கொண்டுள்ளனர். வீடு விற்காது என்ற அவநம்பிக்கையை போக்கி, வித்தியாசமாக முயற்சித்து சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் சுவாராசியமான விளம்பரம் ஒன்று, நிலைமையை புரிய வைக்கிறது.  புதிதாகக் கட்டப்பட்ட ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினால், … Read more

தமிழர்கள் காசிக்கு செல்ல வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் பக்தர்கள் வசதிக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இருந்து காசிக்கு செல்லும் ரயிலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ் மக்களின் இதயங்களில் காசி  வாழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவை  நனவாக்க இந்த பயணம் … Read more

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை நீக்க கோரும் நெல்லை காங்கிரஸார்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்களை அடியாட்களை கொண்டு தாக்கிய மாநில தலைவர் கே எஸ் அழகிரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவுனில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து கே. எஸ்  அழகிரி, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் ஆகியோரை காங்கிரஸ் கட்சியில் … Read more

Canada PR: நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா

கனடாவில், இனி நிரந்தர குடியிருப்பாளர்களை தேர்வு செய்யும் வழிமுறை, இதுவரை இருந்த விதிகளில் இருந்து மாறியதாக இருக்கும். தேசிய தொழில்சார் வகைப்பாடு 2021 என்ற விதியை, குடியுரிமை திட்டங்களுக்காக, கனடா செயபடுத்தியுள்ளது. இதன்மூலம் கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கானவர்களின் பட்டியலில் 16 தொழில்களை சேர்ந்தவர்களும் இடம் பெறுகின்றனர். தேசிய தொழில் வகைப்பாடு என்பது, கனடாவில் ஒரு தொழில் செய்ய அல்லது வேலையில் சேர்வதற்கான திறன் மற்றும் கல்வித் தகுதியை கண்டறியும் வழிமுறை ஆகும்.  நிரந்தர குடியுரிமை கோருபவர்களின் விண்ணப்பங்களை … Read more

காந்தாரா ஓடிடி ரிலீஸ் எப்போது?… வெளியான தகவல்

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது.  அதன்படி … Read more

பேட்டைக்காளி வெப் தொடர் எப்படி இருக்கு? விமர்சனம்!

தமிழ் சினிமாவில் மண் வாசனை மிகுந்த படங்கள் வருவது தற்போது குறைந்து வருகிறது.  இந்நிலையில் அந்த இடத்தை நிரப்ப பேட்டைக்காளி என்ற வெப் தொடர் உருவாகி உள்ளது.  ஆஹா தமிழ் ஓடிடியில் இதுவரை 4 எபிசோட் வாரம் ஒன்றாக வெளியாகி உள்ளது.  இதுவரை வெளியான அனைத்து எபிசோடும் ஹிட் அடித்துள்ளது.  கிஷோர் குமார், ஷீலா ராஜ்குமார், லவ்லின் சந்திரசேகர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாரத்தில் நடித்து உள்ளனர்.  ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த … Read more

பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டி – அண்ணாமலை உறுதி

சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவியையும் வழங்கினார். இந்தச் சூழலில் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.  அவருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் … Read more

ஷ்ரத்தா கொலை வழக்கு: கல்லீரலையும் குடலையும் கைமா போட்ட கொலைகாரன்!

ஷ்ரத்தா கொலை வழக்கு: தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. காவல் துறை விசாரணையில், ஷ்ரத்தாவை கொன்ற அஃப்தாப் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் மிகவும் அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளன. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தபப்ட வேண்டும் என காவல் துறை விண்ணப்பித்துள்ளது. மறுபுறம், ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கர் கூறுகையில், எனக்கு நீதி கிடைக்கும் என்று உணர்கிறேன். கொலையாளி தூக்கிலிடப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தார். மிகவும் தந்திரமாக செயல்பட்ட அஃப்தாப், கடந்த 5-6 … Read more