Delhi Murder Case: கடும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்தாப் போடும் மெகா பிளான்
ஷ்ரத்தா வாக்கர் கொலை: பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன் காதலுடன் வந்த ஷ்ரத்தாவுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து நாடே அதிர்ச்சியில் இருக்கிறது. தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு விசுவாசமாக இல்லாமல், வேறு பெண்களுடன் பழகி வந்த அப்தாப் அமீன் பூனாவாலாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப், ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாக கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்து இருந்தாலும், அதன் பிறகு அவர் அடுத்தடுத்த நாட்களில் மிகவும் சிந்தனையுடன் … Read more