திருச்செந்தூர் கோவிலில் இதையெல்லாம் பயன்படுத்தக்கூடாது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “கோவில்களின் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். … Read more

சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரி வண்டி; பருவநிலை விருது பெற்ற திருவண்ணாமலை மாணவி

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள வானவில் நகரில் வசித்து வரும் தொழில்நுட்ப நிபுணர் உமாசங்கர் என்பவரது மகள் வினிஷா எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பருவநிலை விருது என்பது உலக அளவில் சுற்றுப்புற சூழ்நிலையின் மீது அக்கறை கொண்ட பள்ளி மாணவர்களுக்கான ஒரு சர்வதேச பருவநிலை நிகழ்ச்சி, இவ்விருது சுற்றுப்புற சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தில் புதுமைகளை கொண்டு வர நினைக்கும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாய்ப்புகளை … Read more

டிவிட்டரை அடுத்து அதிரடியில் இறங்கிய மெட்டா… ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம்!

META தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமை காலை முதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கி விட்டதை உறுதி செய்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க் செவ்வாயன்று நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஒரு நாள் கழித்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றி தாய் நிறுவனமான மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் பெருமளவிலான பணி நீக்க நடவடிக்கைக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், தனது தவறான எண்ணங்கள் மற்றும் … Read more

காலாவதி மருந்துகள் வினியோகம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதியாகச் செய்ததாக, பணி ஓய்வு பலன்கள் வழங்க மறுத்ததை எதிர்த்து, மருந்து ஸ்டோர் பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாகாமல் தடுக்க … Read more

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் தற்போதைய பிடன் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா .!!

அமெரிக்காவில் அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தல்கள் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலையும் பாதிக்கலாம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா ஆகியோரும் இந்தத் தேர்தல்களில் அமோக ஆட்சியைப் பிடித்ததற்கு இதுவே காரணம். தற்போதைய அதிபர் ஜோ பிடனின் அதிகாரத்துக்கு இந்தத் தேர்தல்கள் … Read more

தெலுங்கு மார்க்கெட்டை குறிவைக்க சிவகார்த்திகேயன் போட்ட ஸ்கெட்ச்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாளவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு மார்க்கெட்டில் இந்த படம் நல்ல ஓபன்னிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது பிரின்ஸ். இதனால், அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் படத்தை தெலுங்கில் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் சிவகார்த்திகேயன், அதற்காக செம ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளார். புஷ்பா படத்தில் நடித்த வில்லன் நடிகரை மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.  இயக்குநருடன் மோதல் மண்டேலா படத்தை இயக்கிய … Read more

சுந்தரா ட்ராவல்ஸ் ஆனா அரசு பேருந்து! வைரலாகும் வீடியோ!

முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் தமிழில் வெளியான சுத்தரா ட்ராவல்ஸ் படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் பேருந்தில் இருக்கும் ஓட்டைகளை மறைக்க பேருந்து முழுவதும் இலை, தலைகளை வைத்து அலங்கரித்து இருப்பர். இதே போல ஒரு சம்பவம் தற்போது கேரளாவில் நடைபெற்றுள்ளது.  கேரளா நெல்லிக்குழியில் இருந்து அடிமாலிக்கு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்தை திருமண வீட்டார் வாடகைக்கு எடுத்துள்ளனர். திருமணத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்த  இளைஞர்கள் திருமணதிற்கு அழைத்து செல்வதற்காக வந்த … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும் இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் … Read more

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ஒய்.சந்திரசூட்: அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் டி.ஒய். சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் டிஒய் சந்திரசூட்டுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி சந்திரசூட், கடந்த 10 ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களின் நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான பல முன்னணி … Read more

பிரின்ஸ் படம் தோல்விக்கு இதுதான் காரணமா? தயாரிப்பாளர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு என்று இருந்த ஒரு எதிர்பார்ப்பு ‘பிரின்ஸ்‘ படத்தின் மூலம் ஏமாற்றமாகியுள்ளது.  ‘பிரின்ஸ்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே தான் கிடைத்துள்ளது, ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்ப்பார்த்து கொண்டிருந்த இந்த படம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.  இந்த படத்தை அனுதீப்.கே.வி இயக்கியிருந்தார், மேலும் இப்படத்தை சுனில் நாரங், சுரேஷ் பாபு மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய தயாரிப்பு … Read more