மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு!
அண்டை நாடான இலங்கை, 1948 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால், கடனில் மூழ்கியிருந்த இலங்கையின் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற பின்பும் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இலங்கை கடந்த சில வருடங்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பில் … Read more