வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார். வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் சென்னை செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செண்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவு முதல் துவங்கிய மழையானது காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்து உள்ளது. செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் அதன் … Read more

LPG New Rate: எல்பிஜி சிலிண்டர் விலை ரூ 115 குறைந்தது! இந்த விலைக்கு வாங்கலாம்

புதுடெல்லி: அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், நவம்பர் முதல் தேதியன்று மக்களுக்கு ஆசுவாசம் தரும் செய்தி வந்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை அரசு குறைத்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு பணவீக்கத்திலிருந்து நிவாரணம் கொடுக்கும் வகையில், எல்பிஜி சிலிண்டர் விலை 115 ரூபாய் வரை குறைந்துள்ளது, புதிய விலைகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் … Read more

காந்தாரா படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி!

கன்னட சினிமாவில் சாதனை படைத்த கேஜிஎப் படத்தை சமீபத்தில் வெளியான காந்தாரா படம் முறியடித்து இருக்கிறது, காந்தாரா படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.  ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  இந்த படத்தில் அச்சுத் குமார், சப்தமி கவுடா, கிஷோர், தீபக் ராஜ், பிரமோத் ஷெட்டி, மானசி சுதிர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இயற்கைக்கும், மனிதர்களுக்கும் உள்ள பிணைப்பை பற்றியும், குலதெய்வம் மற்றும் … Read more

Chennai Rains : கொட்டித் தீர்த்த மழை… 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – வெதர்மேன் கூறுவது என்ன?

Chennai Rains : வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக். 31) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று (அக். 31) மாலை முதல் தொடர் மழை … Read more

காவு வாங்கிய பேலியோ டயட்?… நடிகர் பரத் கல்யாண் மனைவி மரணம்

பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பரத் கல்யாண். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து  நடித்து வருகிறார்.  கன்னடத் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் சிருங்காரம் என்னும் படத்தில் அறிமுகமானார். பின்னர் யக்கா,பயணம், கோடிகோப்பா 2, மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜாபோன்ற கன்னடப் படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷ் நடித்த சுள்ளான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மருத்துவமனை ஓனராக நடித்து வருகிறார். இவருக்கு … Read more

திகட்ட திகட்ட காதலிப்போம் – மீண்டும் நா. முத்துக்குமார்… பாடலாகின கவிதை வரிகள்

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமார் எப்போதும் ஸ்பெஷல். அவரது வரிகள் அலங்காரமின்றி, அகங்காரமின்றி எளிமையாக இருந்ததால் பலதரப்பினரையும் சென்று சேர்ந்தன. இதனால் நா. முத்துக்குமாரை இளைஞர் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசித்தனர். தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களில் முதலிடத்தில் அவர் இருந்தார். பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரேமாதிரியான மொழியை கொடுத்தார்.  அதுமட்டுமின்றி தங்கமீன்கள், சைவம் என தொடர்ச்சியாக 2013 மற்றும் … Read more

கோவை போலீசாரை பாராட்டி குட்டும் பாஜக அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பு

கோவை: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர், கோவையில் பெரும் தீவிரவாத தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, இந்த தாக்குதல் தொடர்பான தனது கவலைகளை பதிவு செய்தார். 23 ம் தேதி காலை நான்கு மணிக்கு கோவில் வாசலில் சம்பவம் நடந்துள்ளது என்றும், அனைத்து தரப்பும் இதை பற்றி பேசி வருகிறது, ஆனால் இதைத் தாண்டி செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  98 குண்டு வெடிப்புக்கு … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்; தென்காசியில் பரபரப்பு!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, இவரது மனைவி துரை மீரா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சாகுல் ஹமீது 2வது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் சேர்த்து வைக்ககோரி துரை மீரா தன் மகளுடன் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது தனது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த … Read more

சீனாவின் iPhone தொழிற்சாலையில் இருந்து வேலி தாண்டி ஓடும் தொழிலாளர்கள்!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல நகரங்களில் கடுமையான லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு நகரம் ஜெங்ஜோ (Zhengzhou) ஆகும். இந்த நகரத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த தொழிற்சாலையில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இப்போது தங்கள் வீடுகளை நோக்கி தப்பி ஓடுகிறார்கள். சில படங்களில் சில பணியாளர்கள் வேலியை தாண்டி பாய்ந்து ஓடுவதை பார்க்க முடிகிறது. தொழிலாளர்கள் எந்த வகையிலும் லாக்டவுனில் சிக்கிக் கொள்ள … Read more

துணிவு ப்ரோமோஷனில் அஜித்?… வைரலாகும் தகவல்

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். வினோத்துடன் மீண்டும் அஜித் இணைந்திருக்கும் படமான துணிவு க்ரைம் சப்ஜெக்ட்டை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வலிமை போல் துணிவு தங்களை ஏமாற்றாது எனவும், க்ரைம் சப்ஜெக்ட்டிலும் அதற்கான டீட்டெயிலிங்கிலும் வினோத் அட்டகாசம் செய்பவர் என்பதால் இந்தப் படம் நிச்சய்ம் பந்தயம் அடிக்கும் என்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள். மேலும், படம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ஆம் ஆண்டு நடந்த வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்துத்டான் துணிவு உருவாகியிருப்பதாக … Read more