Gas Leak at Bhopal: போபாலில் மீண்டும் வாயுக்கசிவு! பலர் மருத்துவமனையில் அனுமதி

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இத்கா ஹில்ஸ் பகுதியில் தண்ணீரை சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குளோரின் தொட்டியில் இருந்து சிறு வாயு கசிவு ஏற்பட்டதால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை அரசு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கண்களில் எரியும் உணர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாயுக்கசிவு தொடர்பாக தகவல் தெரிவித்த போபால் கலெக்டர் அவினாஷ் … Read more

Video : அடிதடியில் முடிந்த அழகிப்போட்டி… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டேட்டன் தீவில் முதல் மிஸ் இலங்கை அழகிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அழகிப்போட்டிக்கு பின்னர் நடந்த விருந்தில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளனர்.  அடிதடி சம்பவத்தை அங்கிருந்த சிலர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 300க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படும் நிலையில், ஆண்கள், பெண்கள் உள்பட பலரும் அடிதடியில் ஈடுபடுவது வீடியோவில் காணமுடிகிறது.  மோதலுக்கான காரணங்கள் இன்னும் … Read more

ஆபாசமாக சித்தரித்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு தேவை: எச்சரிக்கும் சசிகலா புஷ்பா

தூத்துக்குடி: சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில், தமிழக பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம் பி மாண சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது குறித்து சமூக வலைதளத்தில் … Read more

தளபதி 67 அறிவிப்பு எப்போது…? – லோகேஷ் கொடுத்த அப்டேட் ; மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது ‘வாரிசு’ படம், இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் … Read more

Pope vs Pornography: கன்னியாஸ்திரிகளும் ஆபாசப் படங்களை பார்க்கிறார்கள்: போப் பகீர் தகவல்

புதுடெல்லி: கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதை கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்… இந்த் ஆபாயப் பேயிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் கத்தோலிக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பக்தியையும் அன்பையும் பரப்ப வேண்டியவர்கள்ஆன்லைனில் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள் என்று தனது வேதனையை போப்பாண்டவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ரோமில் நடந்த மாநாட்டில் பேசிய போப்பாண்டவர் பல அதிர்ச்சியான உண்மைகளை ஒப்புக் கொண்டார். இன்றைய கருத்தரங்குகள் எவ்வாறு தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் சமூக ஊடக உலகில் … Read more

'இந்த 3 விஷயங்களை செயல்படுத்துங்கள்' – ஸ்டாலினுக்கு அண்ணாமலை சொல்லும் அட்வைஸ்

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார்.  காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது.  பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் … Read more

தேவர் தங்க கவசம் விவகாரம் : EPS-க்கும் கிடையாது… OPS-க்கும் கிடையாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “விடுதலைப் போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் … Read more

கோவை வெடிவிபத்து : விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்… கேட்பாற்று கிடக்கும் கார்கள் பறிமுதல்!

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார்.  காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது.  பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் … Read more

நயன் – விக்கி வாடகைத்தாய் விவகாரம் : வெளியானது விசாரணை அறிக்கை… பரபரப்பு தகவல்கள்

Nayanthara Vignesh Shivan Surrogacy issue : நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் … Read more

உயிருடன் புதைத்த கணவர் : ஆப்பிள் வாட்ச் மூலம் போலீஸுக்குத் தகவலளித்த பெண்

வாஷிங்டனை சேர்ந்த யங் சூக் ஆன் என்ற 42 வயது பெண்ணுக்கும், அவரது கணவர் சே கியோங் ஆனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில், ஜீவனாம்சம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.  கடந்த 16-ம் தேதி ஜீவனாம்சம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, சே கியோங், யங் சூக் ஆனை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அவரது வாய் மற்றும் கையால் டேப் ஒட்டிய அவர், அருகிலுள்ள காட்டுப்பகுதியில் உயிருடன் புதைக்க முயன்றுள்ளார். … Read more