நீதிமன்ற உத்தரவை மீறி மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் வெளியூரைச் சேர்ந்த ஒருவர் நண்டு கம்பெனி வைத்துள்ளார். இதனால் கிராமத்திற்கு ரூ.5 லட்சம் கட்ட கூறியுள்ளனர். ஆனால் ரூ.3 லட்சம் மட்டும் கிராமத்திற்கு கம்பெனி நிர்வாகம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாரேந்தல் கிராமத்தை சேர்ந்த பூமிராஜன் கம்பெனி உரிமையாளருக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார். இதனை காரணம் காட்டி பூமிராஜன், அவரது தம்பி காளிமுத்தன், சகோதரி வள்ளியம்மாள் ஆகிய மூன்று குடும்பத்தினரை கிராம தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சங்கிலி, … Read more

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வு  அட்டவணையின் படி ,செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதேபோல் குரூப் 4 தேர்வும் ஜூலை மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகளுக்கும் தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறைந்தபட்சம் குரூப் 2 தேர்வு முடிவுகளாவது வெளியாகியிருக்க வேண்டும்.  இதனால் தேர்வர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவியது. தேர்வு முடிவுகள் வெளியிடாத … Read more

வானிலை அறிக்கை: இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு  பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை அக்டோபர் 22ஆம் தேதி 0830 மணி அளவில் தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்திய கிழக்கு  வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- … Read more

23 வயது பெண்ணை மணக்கிறேனா?… 56 வயதாகும் பப்லு விளக்கம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பப்லு ப்ரித்விராஜ். இவர் அஜித் உள்ளிட்டோருடனும் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி சீரியல்களிலும் அதிகம் நடிக்கும் பப்லு சிறப்பாக நடனம் ஆடக்கூடியவரும்கூட.  ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக பங்கேற்றபோது இவருக்கும், சிம்புவுக்கும் முட்டிக்கொண்டது இன்னமும் பலருக்கு நினைவிருக்கலாம். அதேபோல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியை அவர் 5 … Read more

தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகள் விடுமுறையா? அமைச்சர் சொல்வது என்ன

தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் விடுமுறை தீபாவளிவரை நீடிக்கிறது. அதேசமயம் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்கிழமை விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் எழுந்துள்ளது. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம், தீபாவளிக்கு மறுநாள் உடனடியாக பள்ளிகள் திறந்தால் மாணவர்களும், மாணவிகளும் சிரமப்படுவார்கள். எனவே செவ்வாய் … Read more

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 'வீர சிம்ஹா ரெட்டி'

நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு ‘NBK 107’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர். ‘வீர … Read more

அன்கிள் என கூப்பிடும் மகள்; பிக்பாஸ் வீட்டில் கண்ணீர்விட்ட ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லும் நேரம் டாஸ்க் பெரும் சண்டைக்கு நடுவே முடிந்துவிட்டது. மொத்தம் 8 போட்டியாளர்கள் மட்டுமே டாஸ்கை முழுமையாக முடித்த நிலையில் மற்றவர்கள் தங்களின் கதைகளை சொல்ல தொடங்குவதற்கு முன்பாகவே ரெட் லைட் ஆன் செய்து வெளியே வர வைத்துவிட்டனர் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள். தனலட்சுமி, மைனா நந்தினி, ஷிவின் ஆகியோரின் கதைகளை முழுமையாக போட்டியாளர்கள் கேட்டனர். ராபர்ட் மாஸ்டரும் தன்னுடைய வாய்ப்பு வரும்போது மனதில் அடி ஆழத்தில் இருந்த மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.  … Read more

இந்த இளம் நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த்?

‘அண்ணாத்தே’ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.  ‘பீஸ்ட்‘ படத்தின் சொதப்பலால் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கமாட்டார் என்று ஆரம்பத்தில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், தற்போது இந்த படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட படத்தின் 60% பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மற்றும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் சற்று இடைவெளி … Read more

முதல் நாள் வசூலில் பிரின்ஸ், சர்தாரை ஓரம் தள்ளிய ஆடுகள்!

சேலம் கெங்கவல்லி அருகே தீபாவளி பண்டிகையை யொட்டி ஆட்டு சந்தையில் 5 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதில் 5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது, இந்த கால் கடை வாரச்சந்தையில் சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால் நடைகளை விற்று வர்த்தகம்  செய்து வருகிறார்கள்.  இதனையடுத்து … Read more

Biggboss: வாடி…போடி என கூப்பிட்ட அசீம்; செருப்பை கழற்றிய ஆயிஷா

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் களேபரத்தில் சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் நாள்தோறும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து செய்து பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை கொடுத்து வருகின்றனர். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பிக்பாஸ், வீட்டில் களேபரம் நடக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கேற்றார்போல் டாஸ்கை கொடுத்து கொண்டிருக்கிறார். கதை சொல்லும் நேரம் டாஸ்கை முடித்த கையோடு நம்பர் டாஸ்க் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ். அதில் பெரும் சண்டையே செய்துவிட்டார் அசீம்.  நம்பர் டாஸ்கில் கதை சொல்லும் நேரம் டாஸ்கில் வெற்றி பெற்ற 8 … Read more