நீதிமன்ற உத்தரவை மீறி மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் வெளியூரைச் சேர்ந்த ஒருவர் நண்டு கம்பெனி வைத்துள்ளார். இதனால் கிராமத்திற்கு ரூ.5 லட்சம் கட்ட கூறியுள்ளனர். ஆனால் ரூ.3 லட்சம் மட்டும் கிராமத்திற்கு கம்பெனி நிர்வாகம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாரேந்தல் கிராமத்தை சேர்ந்த பூமிராஜன் கம்பெனி உரிமையாளருக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார். இதனை காரணம் காட்டி பூமிராஜன், அவரது தம்பி காளிமுத்தன், சகோதரி வள்ளியம்மாள் ஆகிய மூன்று குடும்பத்தினரை கிராம தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சங்கிலி, … Read more