கணவன் நடத்தையில் சந்தேகம்; ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற‌ மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் தங்கராஜ் கம்பெனியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பிரியாவுக்கு தகவல் வந்ததின் பேரில் கடந்த ஒரு மாத காலமாக இருவருக்கும் சண்டைகள் முற்றியுள்ளன.இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கடுமையான முறையில் சண்டை ஏற்பட்டு … Read more

கொடுத்த கடன் வந்து சேரவில்லை: நரிக்குறவப் பெண் அஸ்வினி குற்றச்சாட்டு

சென்னை: அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என கேள்வி எழுப்பி, அனைவரின் கவனத்தையும் பெற்ற நரிக்குறவ பெண்மணி அஸ்வினியின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை முடிவு வரவில்லை. சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து,  மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர் எனப் பெண் வீடியோ வெளியிட்டு இருந்தால், இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரல் அனைத்துத் தொடர்ந்து. கடந்த வருடம் தீபாவளி … Read more

டீன் ஏஜ் பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்க இருக்கும் முதிர்ச்சி கருவை கலைக்க இருக்காது: நீதிமன்ற தீர்ப்பு

டீன் ஏஜ் சிறார்களுக்கு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி இருக்கலாம், ஆனால் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான முதிர்ச்சியும் பக்குவமும் அவர்களுக்குக் கிடையாது என்று அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 16 வயது வளர் இளம் பெண் ஒருவர், தான் பள்ளி மாணவியாக இருப்பதால், “குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இல்லை” என்றுகூறி, கருக்கலைப்பு சேய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகியதற்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, கருக்கலைப்பு செய்யக் … Read more

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்… வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?

தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் என்று பலரால் கருதப்படும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக … Read more

வாரிசு இயக்குனரின் ஸ்டிரிக்ட் உத்தரவு; ஆடிப்போன படக்குழு

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது, தற்போது படக்குழு விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றது. சமீபத்தில் படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் விமானம் ஏற வரிசையில் நின்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. அதற்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி அதுவும் இணையத்தில் பயங்கர ட்ரெண்டானது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் மருத்துவமனையில் … Read more

நாங்கள் உயர வீட்டு பெண்கள்தான் காரணம் – சூர்யா உருக்கம்

கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தனர். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன … Read more

ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி; இதுதாங்க ரோல்

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.  இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.  பிகில் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த அட்லி, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து அட்லி இயக்க இருப்பதாக செய்திகள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் … Read more

சாதி பற்றிய வசனங்கள் – பா. இரஞ்சித் படத்துக்கு சிக்கல்?

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பா.இரஞ்சித். இவர் கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இரஞ்சித் விக்ரமை வைத்து படத்தை இயக்குகிறார். இந்தப் படமானது பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாக இருக்கிறது. வரிசையாக கமிட்டாகியிருக்கும் இரஞ்சித் மாறுபட்ட களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.   #NatchathiramNagargiradhu in theatres near … Read more

ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் '1770'

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்தியா இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் ஒன்றிணைந்து, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளானதைக் குறிக்கும் வகையிலான மோசன் … Read more

ராமேஸ்வரத்தில் சூரி தரிசனம் – அலைமோதிய ரசிகர்கள்

தமிழ் திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரி வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமடைந்தார். அந்தப் படத்தில் அவர் செய்திருந்த பரோட்டா காமெடி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டுவருகிறார். ஆரம்ப காலத்தில் கடுமையான கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியினாலும், திறமையாலும் கோலிவுட்டின் முக்கியமான காமெடி நடிகராக சூரி வலம் வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சூரி ந்டித்திருக்கிறார். … Read more