கோவை வெடிவிபத்து : பாஜக சொல்லியதால் வழக்கை கைமாற்றிகிறதா அரசு? – கொந்தளிக்கும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசிய புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசிய புலனாய்வு முகமையின் வசம் … Read more