சென்னைத் தமிழ் என்றாலே இழிவாக நினைப்பதா?

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போலச் சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். ஆனால், எந்த வட்டார வழக்கும் சந்திக்காத ஒரு விமர்சனத்தை அல்லது எதிர்வினையை சென்னைத் தமிழ் சந்திக்கிறது. சென்னை வட்டார வழக்கைப் பேசுகின்றபோதே முகம் சுளிக்கின்ற தன்மை இன்றளவும் குறைந்தபாடில்லை. சென்னைத் தமிழ் என்றாலே அதன் கொச்சைத்தன்மை, புரியாத தன்மைதான் முன்வைக்கப்படுகிறது.  சென்னைத் தமிழை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது படிக்காத மக்களின் கொச்சை மொழி என்று … Read more

சென்னையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் – எதற்காக தெரியுமா?

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.  இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.  பிகில் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஷாருக்கானை வைத்து படம் ஆரம்பித்தார் அட்லீ. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் இருந்து … Read more

தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் -அமைச்சர் பொன்முடி

Bilingual Policy in Tamil Nadu: சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடந்த ஜேப்பியார் பல்கலைக்கழக துவக்க விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு துவங்கி வைத்தார். நிகழ்ச்சி மேடையில் பேசும் போது, திராவிட மாடல் ஆட்சியில் தான் பெண்களுக்கான கல்வி மேம்படுத்தப்பட்டது. பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்படுத்தப்படும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஜேப்பியார் பல்கலைகழக வேந்தர் ரெஜினா, சோழிங்கநல்லூர் … Read more

இம்ரான் கானிற்கு அதிகரிக்கும் சிக்கல்; விரைவில் கைதாகும் நிலை!

காவல்துறை, நீதித்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களை அச்சுறுத்தியதற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று, இஸ்லாமாபாத்தின் F-9 பூங்காவில் நடந்த பேரணியின் போது மூத்த போலீஸ் அதிகாரிகள், ஒரு பெண் நீதிபதி, அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை இம்ரான் பகிரங்கமாக மிரட்டினார். இதனை அடுத்து, இம்ரான் கான் மீது … Read more

சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் ஃபாலோ பண்ணுங்க – தமிழிசை வேண்டுகோள்

தெலுங்கு திரையுலகில் ‘மெகா ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி . இவர் ரஜினியின் நெருங்கிய நண்பரும்கூட. சிரஞ்சீவி இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தன் பிறந்த நாளையொட்டி, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று தனி மருத்துவமனை ஒன்றை கட்டுவதாக அறிவித்துள்ளார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுவதாகவும், அடுத்த ஆண்டு தனது பிறந்த நாள் முதல் இந்த மருத்துவமனை செயல்படும் எனவும் கூறியுள்ளார். ஹைதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் அமைய … Read more

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அரைகுறை ஆடையுடன் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி

Ramanathapuram District News: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், ஆபாச நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபாச நடனம் ஆடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவும் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதுகுளத்தூர்  அருகே உள்ளது வாகைக்குளம் கிராமம். இங்குள்ள கிருஷ்ண ஜெயந்தி விழா  கடந்த சிலநாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது இதில் தேர் ஊர்வலம், உரியடி நிகழ்ச்சி … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ 22.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி … Read more

அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணிபுதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.  … Read more

புதுச்சேரி: சட்டப்பேரவையில் நிதி ஆண்டு 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தில் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவை … Read more

தன்னை தானே திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகை!

ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் என்றிருந்த நிலை மாறி தற்போது ஓரினசேர்க்கையாளர்களும் திருமணம் செய்ய தொடங்கிவிட்டனர்.  இவற்றை விட தற்போது லேட்டஸ்டாக இருப்பது ஸோலோகமி எனப்படும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், இந்த திருமணம் தற்போது தலைதூக்க தொடங்கியுள்ளது.  தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள கனிஷ்கா சோனி என்கிற நடிகை தற்போது தன்னை தானே திருமணம் செய்துகொண்டு இருக்கிறார்.  பவித்ரா ரிஷ்டா, என் கணவன் என் தோழன் போன்ற … Read more