நிலச்சரிவுகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்… இனி கவலை இல்லை!

மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.  மேலும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட மலைப்பாதைகளில் ஏற்படும் நிலச்சரிவுகளை தடுக்கும் விதமாக மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய முறை ஒன்று கடந்த ஆண்டு  செயல்படுத்தப்பட்டது. அதன்படி நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் 5 … Read more

நிர்வாண புகைப்படம் – ஆஜராக அவகாசம் கேட்ட ரன்வீர் சிங்

பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரது ஆடை குறித்த பேச்சு எப்போதும் எழும். வித்தியாசமாக, விதவிதமான நிறங்களில் அவர் அணிந்துவரும் உடைகளுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதேசமயம் அவர் அணியும் ஆடைகள் சமயத்தில் கிண்டல்களையும் சந்திப்பதுண்டு. ஆனால் ரன்வீர் தனக்கு தோன்றியபடி உடைகள் உடுத்துவதை நிறுத்தவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஒரு அட்டைப்பட போஸ் கொடுத்தார் ரன்வீர் சிங். இதுவரை … Read more

ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி – ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆவேசம்

முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் வேகத்தில் புகழேந்தி பேசியதில் காரசாரமான வரிகளை கவனித்துவிட்டு பின்னர் செய்திக்குச் செல்லலாம்.! ‘எடப்பாடி எப்போதும் மன்னன் மகுடம் சூட்ட முடியாது’ ‘ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி’ ‘இதுவரை இந்தியாவில் ஊழல் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த ஊழல்தான். அவரது ஆட்சியில் மிகப்பெரிய ஊழல்’  அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓ.பி.எஸ்ஸின் … Read more

Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

பிரபல பிரேசிலிய மாடல் மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆர்தர் உர்சோவுக்கு (Arthur O Urso) எட்டு மனைவிகள் உள்ளனர். அவர் ஒன்று அல்லது இரண்டு இல்லை, அனைத்து மனைவிகளும் அவருடன் வாழ்கின்றனர். அவர்களுக்காக ஆர்தர் உர்சோ 7500 சதுர அடியில் ஒரு ஆடம்பரமான அரண்மனையைக் கட்டுகிறார், அதற்கு அவர் ‘Mansion of Free Love’ என்று பெயரிட்டார். ஆர்தர் உர்சோ செய்த 9 திருமணங்கள் மாடலும் செல்வாக்கு பெற்றவருமான ஆர்தர் உர்சோ 2021 ஆம் ஆண்டில் ஒரே … Read more

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறைகள் என்ன?

சமீபத்தில், மருத்துவர்கள் மீண்டும் ஒரு புதிய நோய் குறித்து நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோயின் பெயர் தக்காளி காய்ச்சலாகும். முக்கியமாக இந்த நோய் கை, கால் மற்றும் வாய் தொடர்பானது. அதன் பரவல் தற்போது ஒடிசா மாநிலத்தில் காணப்படுகின்றன. லான்செட் சுவாச மருத்துவத்தின்படி, தக்காளி காய்ச்சலின் முதல் தொற்று கேரளாவின் கொல்லத்தில் கண்டறியப்பட்டன. மேலும் இதுவரை இந்த தொற்றால் மொத்தம் 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒடிசாவில் 26 குழந்தைகளும் இதன் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தடன் 5 … Read more

இரண்டாவது திருமணமா?… விளக்கமளித்த நடிகை

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா மற்றும் நந்திதா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருப்பவர். இவர் சில வருடங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருந்த சிரஞ்சீவி சர்ஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் பையனும் இருக்கிறான். இந்தச் சூழலில் கடந்த 2020ஆம் ஆட்னு ஜூன் 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி உயிரிழந்தார். சிரஞ்சீவி … Read more

நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் -கனிமொழி

Freebies: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி உள்ள எத்திராஜ் கல்லூரியில் மாணவர் யூனியன் துவக்க விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அவர் மேடையில் பேசிய போது, “நம்மை சுற்றி நடக்கும் அனைத்திலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசுங்கள் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள் என்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, “நல திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது அதை மத்திய புரிந்து கொள்ள … Read more

இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கார்த்தியையும், சமந்தாவையும்  வைத்து எண்ணி ஏழு நாள் என்ற படத்தை இயக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து … Read more

சென்னைத் தமிழ் என்றாலே இழிவாக நினைப்பதா?

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போலச் சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். ஆனால், எந்த வட்டார வழக்கும் சந்திக்காத ஒரு விமர்சனத்தை அல்லது எதிர்வினையை சென்னைத் தமிழ் சந்திக்கிறது. சென்னை வட்டார வழக்கைப் பேசுகின்றபோதே முகம் சுளிக்கின்ற தன்மை இன்றளவும் குறைந்தபாடில்லை. சென்னைத் தமிழ் என்றாலே அதன் கொச்சைத்தன்மை, புரியாத தன்மைதான் முன்வைக்கப்படுகிறது.  சென்னைத் தமிழை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது படிக்காத மக்களின் கொச்சை மொழி என்று … Read more

சென்னையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் – எதற்காக தெரியுமா?

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.  இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.  பிகில் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஷாருக்கானை வைத்து படம் ஆரம்பித்தார் அட்லீ. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் இருந்து … Read more