இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கார்த்தியையும், சமந்தாவையும் வைத்து எண்ணி ஏழு நாள் என்ற படத்தை இயக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து … Read more