தளபதியுடன் இணையும் புரட்சித் தளபதி? – அடுத்தடுத்து அப்டேட்!

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது ‘வாரிசு’ படம், இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் … Read more

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும் ரஷ்யா! பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்

புதுடெல்லி: உக்ரைன் – ரஷ்யா இடையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து, ஐ.நா., மத்தியஸ்தம் கொண்ட கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதாக அறிவித்துள்ளது. பஞ்ச நெருக்கடியைத் தவிர்க்கவும், உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம்   அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் பிற தானியங்கள் உற்பத்திக்கு பெயர் பெற்ற கருங்கடலின் சுற்றியுள்ள பகுதியின் ஏற்றுமதியை ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் பாதித்தது. … Read more

குஜராத் தொங்கு பாலம் : விபத்துக்கு காரணம் இளைஞர்களா? – வைராலகும் வீடியோ… முழு விவரம்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 300 கி.மீ., தூரத்தில் அமைத்திருந்திருக்கும் மோர்பி தொங்கு பாலம், நேற்று 6.42 மணியளவில் மொத்தமாக இடிந்து விபத்துக்குள்ளானது.  பாலம் இடிந்து விழுந்ததில், இதுவரை 132 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த தொங்கு பாலம் கட்டடப்பட்டுள்ளது. மச்சு ஆற்றில், சத்பூஜா என்ற பண்டிகையை முன்னிட்டு சடங்குகள் செய்ய வந்தபோது, 500 … Read more

ஆண்டிமடம் மார்வாடி கடையில் ஒன்றரை கிலோ நகைகள் கொள்ளை

மதுரை: அடகு கடை சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் இவர் ஆண்டிமடம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று கடைக்கு வந்த உரிமையாளர் சங்கர் மற்றும் பணியாளர்கள்  கடையை திறந்து பார்த்த போது கடையில் உள்ளே சுவற்றில் தொலையிட்டு இருப்பது கண்டு … Read more

வாரிசு படத்தால் சிக்கித்தவிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு!

தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவர் தான் தயாரிப்பாளர் தில் ராஜு, இதுவரை திரையுலகில் வெற்றிகண்டு வந்த இவர் தற்போது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  இவரது நெருக்கடியான சூழ்நிலைக்கு காரணம் என்னவென்றால் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம், வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்தை தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறார்.  இந்த படத்தில் ராஷ்மிகா, குஷ்பூ, ஷாம், சரத்குமார், ஜெயசுதா என பல நட்சத்திர … Read more

Crude Oil Price: அதிகரித்தது க்ரூட் ஆயில் விலைகள்! பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றமா?

புதுடெல்லி:  தினமும் காலையில் நிறுவனங்கள் புதிய விலையை வெளியிடுகின்றன. திங்கட்கிழமை காலை, WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 88.37 டாலராக உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களாக சரிந்த கச்சா எண்ணெயின் விலை, மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. இருப்பினும், உள்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஒரே அளவில்தான் இயங்குகிறது. … Read more

'சாப்பாடு சூப்பர்… நானே சாப்பிட்டேன்' – மெசேஜ் போட்ட டெலிவரி பாய்… கடுப்பான கஸ்டமர்!

கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அளவிட முடியாதபடி வளர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் என்பது வலுவாக காலூன்றிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், பிடித்த உணவகத்தின் பிடித்த உணவை ஒரே கிளிக்கின் மூலம் வீட்டில் பெற்றுக்கொள்ளலாம் என்பதை யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். தொழில்நுடபம் தற்போது அதையும் சாத்தியமாக்கியுள்ளது.  தொழில்நுட்பம் எந்த அளவிற்கு உபயோகமனதா, அந்த அளவிற்கு விபரீதமானது என்பதை நிரூபிக்கும் வகையில், சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டெலிவரோ (Deliveroo) என்ற உணவு டெலிவரி செய்யும் … Read more

குஜராத் தொங்கு பாலம் விபத்து : 35 பேர் பலி… சரிசெய்து 4 நாள்களில் கொடூரம்..

Gujarat Morbi Bridge Collapsed : குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 50 வருடங்களுக்கு மேல் பழைமையான தொங்கு பாலம், இன்று மாலை இடிந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், பலரும் ஆற்றில் விழுந்து தத்தளித்து வருகின்றனர்.  சிலர் ஆற்றில் நீந்தி கரை திரும்ப முயற்சித்து வருகின்றனர். மேலும், இடிந்து ஆற்றில் விழுந்த பாலத்தின் முனையில்ஸ, தண்ணீருக்கு சில அடிகள் மேலே நின்றுகொண்டு உயிருக்கு போராடி வருகின்றனர். அதில், குழந்தைகள், பெண்கள் என … Read more

’ஆளுநர் ஒரு மூக்கணாங்கயிறு’ டிடிவி தினகரனின் திடீர் பாய்ச்சல்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி, அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார். கூடுதலாக தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி ஒரு மூக்கணாங் கயிறு என கூறியிருக்கிறார். அந்த செய்தியாளர் சந்திப்பில், ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் திமுக ஆட்சி மக்களால் வீட்டுக்கு … Read more

கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை… குடும்பம் கொடுத்த நம்பிக்கை!

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று, விபத்தில் காயமடைந்த 23 வயதான சஃபினா என்ற பெண், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது, அவர் 40 நாள்கள் கருவுற்றிருப்பது தெரியவந்தது. புலந்த்சரில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.  சமீபத்தில் அவருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் சுய நினைவு இழந்து கோமாவில் இருந்து வந்தார். அவர் கர்ப்பமுற்று 18 வாரங்கள் கழித்து, அவரிடம் நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்டு … Read more