ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… கட்டுப்பாடு விதித்தது நீதிமன்றம்
கிராமத்து திருவிழாக்களில் எப்போதும் தனித்துவமாக இருப்பது ஆடல், பாடல் நிகழ்ச்சிதான். ஒருகாலத்தில் கலையின் வடிவமாக பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி காலப்போக்கில் ஆபாசத்தின் வடிவமாக மாற்றப்பட்டது. இதனால் பலரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து முகம் சுளிக்க ஆரம்பித்தனர். எனவே ஆடல் பாடலில் ஆபாசத்தை அறவே ஒழித்து அந்த நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பலர் கூறிவந்தனர். அதுமட்டுமின்றி ஆடல் பாடலில் ஆபாசம் அதிகம் இருப்பதால் பல இடங்களில் அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதியும் மறுக்கப்பட்டதும். இதனால் அந்தக் … Read more