ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… கட்டுப்பாடு விதித்தது நீதிமன்றம்

கிராமத்து திருவிழாக்களில் எப்போதும் தனித்துவமாக இருப்பது ஆடல், பாடல் நிகழ்ச்சிதான். ஒருகாலத்தில் கலையின் வடிவமாக பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி காலப்போக்கில் ஆபாசத்தின் வடிவமாக மாற்றப்பட்டது. இதனால் பலரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து முகம் சுளிக்க ஆரம்பித்தனர். எனவே ஆடல் பாடலில் ஆபாசத்தை அறவே ஒழித்து அந்த நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பலர் கூறிவந்தனர். அதுமட்டுமின்றி ஆடல் பாடலில் ஆபாசம் அதிகம் இருப்பதால் பல இடங்களில் அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதியும் மறுக்கப்பட்டதும். இதனால் அந்தக் … Read more

சிறப்பு தோற்றத்தில் ரஜினி – லால் சலாமுக்கு பூஜை போடப்பட்டது

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கிடையே, தனுஷை வைத்து 3 படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து … Read more

விமானம் முதல் 5 ஸ்டார் ஹோட்டல்வரை – பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரவுண்ட் டேபிள் இந்தியா

இந்தியா முழுவதும் ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி எனும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்ற மாணவர்களின் விமானத்தில் பறக்கும் ஆசையை ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  எஸ்.ஆர்.எஸ்  சர்வோதயா பெண்கள் விடுதியில்  உள்ள 15 மாணவர்களின் கனவான விமானத்தில் பறக்கும் ஆசை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தில் இருந்து இந்த 15 மாணவிகளும் விமானத்தில் கோயம்புத்தூருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு ஜி.டி.கார் மியூசியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பின்னர் ரெசிடென்சி  நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு … Read more

வெறி கொண்டு துரத்திய குரங்கு கூட்டம்… மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த நபர்!

உத்திரப்பிரதேசம் பரேலியில், நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 40 வயதுடைய விவசாயி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்குகள் கூட்டம் துரத்தியதில்,  மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார். தன்னைத் தாக்கிய குரங்குகளின் கூட்டத்திடமிருந்து தப்பிக்க முயன்றபோது தவறுதலாக மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.  இறந்த நபர் முகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனடியாக பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். … Read more

வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா… வைரலாகும் வீடியோ

நடிகை ஹன்சிகா மௌத்வானி, தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்தார். 2011ஆம் ஆண்டில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அந்த ஆண்டே ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் எப்போதும்’, விஜயுடன் ‘வேலாயுதம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.  தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ போன்ற காமெடி படங்களிலும் கலக்கினார். சூர்யாவின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றான ‘சிங்கம் … Read more

மற்ற மாநிலங்களைப் போல் இல்லை… தமிழ்நாட்டில் பேரணி தள்ளிவைத்த ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் ரா. வன்னியராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஆர்எஸ்எஸ் சார்பில் கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம்.  நாட்டின் 75ஆவது சுதத்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் … Read more

‘பிள்ளைனாலே பிரச்னைதாங்க’… இபிஎஸ் முன் பஞ்சாயத்தை கூட்டிய எஸ்.ஏ.சி

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது வசூல் மன்னனாக வலம் வந்தாலும் இவரது ஆரம்ப காலத்தில் இவருக்கு மிகப்பெரும் துணையாக இருந்தவர் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, விஜயகாந்த்திடம் சொல்லி அவருடன் விஜய்யை நடிக்க வைத்து பிரபலமாக்குவது என பல காரியங்களை செய்தார். ஒருகட்டத்தில் மகனுக்கும், தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது அனைவரது வீட்டுக்குள்ளும் நடப்பது போல் வழக்கமான ஒன்றுதான் என நினைத்திருக்க இந்த கருத்து வேறுபாடு … Read more

பழனி போக பிளானிங்கா? கவனிங்க; 3 மணி நேரம் நடை மூடப்படும்

சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது பிளட் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. வருகிற நவம்பர் 8 ஆம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனை முழுமையாக … Read more

வேறு வழியே இல்லை… நாள் ஒன்றுக்கு $4 மில்லியன் இழப்பு: பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க்!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்.  … Read more

வெறும் 20 நாட்களில் எடுக்கப்பட்ட படம்! மிரட்டும் 'மிரள்' ட்ரைலர்!

அறிமுக இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிரள்’.  இந்த படத்தின் மூலம் பரத் மற்றும் வாணி போஜன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர், ஏற்கனவே பரத்தின் 50ஆவது படமான ‘லவ்’ என்கிற படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருந்தார்.  ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த ‘மிரள்’ படம் ஒரு ஸ்லாஷர் த்ரில்லர் … Read more