உக்ரைனில் குண்டுமழை: கண்ணீருடன் கடைசியாக பியோனோ வாசித்த இசைக்கலைஞர்!
இன்னும் சற்று நேரத்தில் மூழ்கவே மூழ்காது என்ற தம்பட்டம் அடித்த அந்த பிரம்மாண்டமான ‘டைட்டானிக்’ கப்பல் மூழ்கப் போகிறது. உயிர் பிழைப்பதற்காக மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆறேழு இசைக்கலைஞர்கள் கப்பலின் ஓரமாக வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் வயலின் வாசித்தவர்கள் தங்களுக்குள்ளே கிளம்பலாம் என்று முடிவெடுத்துக் கட்டியணைத்துப் பிரிந்துசென்ற பின், ஒரு கலைஞர் மட்டும் தனியாக வயலின் வாசிப்பார். கிளம்பிய அத்தனை பேரும் அந்த தனி இசைக்கலைஞரைக் கண்டு கப்பலில் தப்பிச்செல்லாமல் மீண்டும் … Read more