ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல புதிய கட்டுப்பாடு! தமிழக அரசு அறிவிப்பு!

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

ED-யை பார்த்து பயந்து தான் பாஜகவுடன் கூட்டணியா? ஓசூரில் புகழேந்தி பேட்டி!

அதிமுக என்கிற கட்சியை டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து விட்டார்களோ என்கிற வகையில் விற்பனை அக்ரிமெண்ட் மட்டும் தான் போடப்படவில்லை அதுவும் நடக்கும் என்று புகழேந்தி பேசியுள்ளார்.

ரோகித் சர்மாவின் மீது வன்மத்தை கொட்டிய விரேந்தர் சேவாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ரோகித் சர்மாவின் மீது இருந்த நம்பிக்கை தற்போது போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் அவரின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாகவும், ரசிகர்களின் நம்பிக்கையை அவர் ஏமாற்றி வருவதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார். அவரின் சமீபத்திய ஃபார்ம் விவாதங்களை எழுப்புகிறது என்று சேவாக் மற்றும் மனோஜ் போன்ற முன்னாள் வீரர்கள் கவலை எழுப்பி உள்ளனர். ரோஹித் சர்மா பார்ம் கடந்த சீசன் முதலே ரோகித் சர்மாவின் பேட்டிங் மீது பல்வேறு … Read more

MI vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த அறிமுக வீரர்.. யார் இந்த அஷ்வானி குமார்?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 31) 12வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.  இதில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்தே கொல்கத்தா பேட்ஸ்மேன்களை மும்பை … Read more

அஸ்வின் தேவையே இல்லை… இந்த வீரர் வந்தால் சிஎஸ்கேவின் பிரச்னைகள் தீரும்!

CSK Playing XI Changes: சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. சொந்த மண்ணில் மும்பை அணிக்கு எதிராக வென்றிருந்தாலும் அடுத்த ஆர்சிபியிடம் படுதோல்வியை சந்தித்தது. மேலும், தற்போது கௌகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் கடைசிவரை போராடி தோற்றது. Chennai Super Kings: சிஎஸ்கேவின் அடுத்த 3 போட்டிகள்  அடுத்து, ஏப். 5ஆம் தேதி டெல்லி அணியையும், ஏப். 8ஆம் தேதி பஞ்சாப் அணியையும், ஏப். 11ஆம் தேதி … Read more

பாண்டிங் vs பண்ட்… குரு – சிஷ்யன் மோதலில் வெல்லப்போவது யாரு…?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை தொடரின் 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.  லக்னோ அணி தொடரின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் அனைவரின் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைத்தனர். அவர்கள் தங்களது வெற்றிப்பாதையை தொடரை நாளை … Read more

ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?

ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படத்தை சிறப்பு காட்சி மூலம் இயக்குநர் வெற்றிமாறன் பாத்துள்ள நிலையில், அப்படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். 

மதுரையில் என்கவுண்டர்… ரவுடி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு – பின்னணி என்ன?

Madurai Encounter: மதுரையில் ரவுடி வெள்ளைக்காளி என்பவரின் குழுவில் இருந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற ரவுடி போலீசாரின் என்கவுண்டரால் உயிரிழந்தார்.

சரண் அடைந்த கேகேஆர்… மும்பைக்கு மாபெரும் வெற்றி – சிஎஸ்கேவை முந்திய MI!

MI vs KKR: ஐபிஎல் 2025 தொடரில் இன்று 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி பல மாற்றங்களை செய்தது. ராபின் மின்ஸ், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜூ ஆகியோருக்கு பதில் வில் ஜாக்ஸ், விக்னேஷ் புத்தூர், அஷ்வனி குமார் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி களமிறக்கியது. இதில் அஷ்வனி குமாருக்கு இதுவே ஐபிஎல் தொடரில் முதல் … Read more

3 முறை கருக்கலைப்பு… பலமுறை பாலியல் வன்புணர்வு – பிரபல இயக்குநர் கைது!

Sanoj Mishra: பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டுமின்றி, 3 முறை கருக்கலைப்பு செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து டெல்லியில் பிரபல இயக்குநர் கைதாகி உள்ளார்.